கனடா செய்திகள்
-
டிரம்பின் முன்னாள் உதவியாளருக்கு சிறைத்தண்டனை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளரான ஜோர்ஜ் பாபுடோபுலஸ் (George Papadopoulos) என்பவருக்கு 14 நாள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் விடுதி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலில் ரஸ்ய தலையீடு குறித்து கருத ...
09/08/2018 -
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விவரம் திருட்டு...
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவன விமான சேவைகளுக ...
09/08/2018 -
சவுதியிலிருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றம்...
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் தேச எல்லைச் சட்டத்தை ...
09/08/2018 -
டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகருக்கு சிறைத்தண்டனை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஜோர்ஜ் பபடோபௌலொஸ் (31 வயது) என்பவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக குற்றச்சாட்டு தொட ...
09/08/2018 -
கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அல்பர்ட்டா முதலமைச்சர் ரேச்சல் நோட்லே சந்திப்பு...
டிரான்ஸ் மவுண்டன் எண்ணெய் குழாய் விரிவாக்க திட்டம் தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அல்பர்ட்டா முதலமைச்சர் ரேச்சல் நோட்லே-உடன் கலந்துரையாடி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிகழ்வு கனடாவின் அல்பர்ட்டா மாக ...
09/07/2018 -
கனடா வியாபாரிகள் மகிழ்ச்சியில் சோள ஏற்றுமதியில் முன்னேற்றம்...
ஐரோப்பிய நாடுகளுக்கான கனடாவின் சோள ஏற்றுமதி சடுதியாக அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சோளத்தினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியதிலிருந்து கனேடிய சோளத் ...
09/07/2018 -
குடிபோதையில் வாகனம் ஒடிய பார்டி கியூபெக்வா கட்சியின் வேட்பாளர் விலகல்...
கனடாவின் கியூபெக் மாகாண அரசியல் கட்சியான பார்டி கீபெக்வாவின் வேட்பாளர் கய் லேக்லயர், மாகாண தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
குடிபோதையில் பொலிஸ் அதிகாரியின் உத்தரவை மீ ...
09/07/2018 -
விமானத்தில் மது போதையில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நபர்...
நிவ்யோர்க் நகரிலிருந்து புது டெல்லிக்கு சென்ற இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தன்னுடன் பயணித்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த அநாகரீகமான செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நப ...
09/07/2018 -
கனடாவில் சிறந்த நடைமுறைகளை யாழ்.மாநகரத்துடன் இணக்கம்...
கனடாவிற்கு சென்றுள்ள யாழ்ப்பாண நகர மேயர் இமானுவேல் ஆனோல்ட்டிற்கும், மார்க்கம் நகர மேயர் Frank Scarpitti இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ் நகரை மீளக் கட்டியெழுப்புவதிலுள்ள பல சவா ...
09/07/2018 -
73 வருடங்களிற்கு முந்தய வெப்பநிலை சாதனை இன்று முறியடிக்கப்படலாம்...
ரொறொன்ரோவில் இன்று 73-வருடங்கள் பழைய வெப்பநிலை சாதனை முறியடிக்கப்படலாம். 73-வருடங்களிற்கு முன் இதே திகதியில் காணப்பட்ட வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க வானிலை மற்றொரு நாளாக இன்று தொடர உள்ளது.
ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச வ ...
09/06/2018 -
கனடாவில் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிக்கை...
கனடாவில் குழந்தைகள் தற்கொலை, துஷ்பிரயோகம், இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் ,
நேற்று குழந்தைகள் தற்கொலை பற்றி ...
09/06/2018 -
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் வோஷிங்டன் விஜயம்...
கனடா NAFTA உடன்படிக்கையை மீண்டும் கொண்டு வரும் முகமாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்காக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் இன்று வோஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் ஃப்ரீலாண்ட ...
09/06/2018 -
சீனாவின் முக்கிய நகரங்களுக்கு வரவிருக்கும் ஆபத்து...
உலகில் வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், துருவ பகுதிகளில் உள்ள பனிமலைகள் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் ஏற்கனவே எச்சரித்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான ம ...
09/06/2018 -
இட்லிப் மாகணத்தில் வான் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டது...
சிரியாவின் இட்லிப் பகுதியை இலக்கு வைத்து, செவ்வாயன்று தனது போர் விமானங்கள் குண்டுகளை வீசியதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.
சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை நடத்துவதாக அ ...
09/06/2018 -
உலகிலேயே அதிக திருமணம் செய்தவர் இவர் தான்...
உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர் சொந்தகாரராக உள்ளார்.
கடந்த 1908-ஆம் ஆண்டு பிறந்த கிளையன் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
கின்ன்ஸ் சாதனை புத்தகத்தின் ...
09/05/2018 -
ஜேர்மனியில் அகதிகளின் கடைசி நம்பிக்கை...
புகலிடம் மறுக்கப்பட்ட ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒரு கூட்டம் யாசிடி அகதிகளுக்கு ஜேர்மன் கான்வெண்ட் ஒன்றின் தேவாலயம் ஒன்று கடைசி நம்பிக்கையை அளிக்கும் விதமாக புகலிடம் அளித்து வருகிறது.
2015ஆம் ஆண்டு, எப்படியாவது அகதிகளுக ...
09/05/2018 -
நினைவு சேவையில் கலந்து கொள்ள சென்ற நபர் கொலை...
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் 24-மணி நேரத்தில் நான்கு கொடிய கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.
மைக்கேல் லூயிஸ் 30-வயது, அவரது இரு பிள்ளளைகள் மற்றும் கர்ப்பவதியான அவரது மனைவி அனைவரும் ரொறொன்ரோவில் நினைவு தின நிகழ்வ ...
09/05/2018 -
ஜப்பானில் சக்தி வாய்ந்த ஜெபி புயல்: 6 பேர் பலி 150க்கு மேற்பட்டோர் படுகாயம்...
ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகமான ஜெபி என்னும் புயல் வீசியதனால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள் ...
09/05/2018 -
கனடாவில் படிக்கும் தமிழ் மாணவிக்கு இந்தியாவில் நேர்ந்த கதி...
மத்தியில் ஆளும் பாஜக அரசினை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்ப்பெண் சோபியா ஒரே இரவில் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாக இடம்பிடித்துள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந் ...
09/05/2018 -
இணையதள தேடலால் சிக்கிய குழந்தைகளை கொன்ற தாய்...
அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததற்காக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.
இவர் கொலை செய்வது எப்படி என்பது பற்றி இணையதளத்தில் தேடல ...
09/04/2018 -
லிபிய தலைநகரில் 400 கைதிகள் தப்பியோட்டம்...
லிபிய தலைநகர் திரிபோலி நகரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் அங்குள்ள சிறையில் இருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
அயின் சாரா சிறையில் இருந்து கைதிகளுக்கு கதவுகளை திறந்து தப் ...
09/04/2018 -
இதய சத்திரசிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு...
73 வயது நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாக ஊசியொன்றை அந்நபரின் மார்பு பகுதியில் வைத்து தைத்ததால் அவர் கடும் வேதனையை அனுபவித்து மரணமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அமெர ...
09/04/2018 -
குற்றம் செய்ய முயன்றாலே தண்டனை உச்சநீதிமன்றத்தில் கடுமையான தீர்ப்பு வழங்கிய சுவிஸ்...
சுவிட்சர்லாந்து குற்றம் செய்ய முயன்றாலே தண்டனைதான் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
மேலும் குற்றம் செய்தால்தான் தண்டனை என்று அல்ல குற்றம் செய்ய முயன்றாலே தண்டனைதான் என்று சுவிஸ் உச்சநீ ...
09/04/2018 -
ரொறொன்ரோவில் 5 இளைஞர்கள் கைது...
ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளச் சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் குறித்த பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய ...
09/03/2018 -
சோமாலியாவில் கார் குண்டுத் தாக்குதல்...
சோமாலியாவின் மொகடிசு நகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் பாடசாலையொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற குண்டுத ...
09/03/2018 -
ரொறொன்ரோவில் சுற்றுச்சூழல் தொடர்பில் முக்கிய எச்சரிக்கை...
ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி இன்று மதியம் 12 மணியளவில் கனமழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா அனுப்ப ...
09/03/2018 -
கனடா இரட்டைத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு...
கனடாவின் பிரம்ப்டன் (Brampton) நகரில் இரு வேறுபட்ட இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரம்ப்டன் நகரின் கார்ஃபீல்ட் க்ரசென்ட், கெனடி வீதிக்கு அ ...
09/03/2018 -
ரொறொன்ரோவில் இருவருக்கு வலைவீசும் பொலிஸார்...
ரொறொன்ரோவில் Streetcar இல் பயணித்த இளைஞர் மீது சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவமானது குயின்ஸ் தெரு மேற்கு மற்றும் ஸ்பேடி ...
09/03/2018 -
ரொறொன்ரோவில் Streetcar இல் கத்திக்குத்து...
ரொறொன்ரோவில் Streetcar இல் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குயின் ...
09/02/2018 -
40 குழந்தைகள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டதுக்கு காலங் கடந்து வருந்தும் சவூதி...
சடா நகரில் கடந்த மாதம் பிரபல சந்தைப்பகுதியில் பேருந்து ஒன்றில் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு இன்று வருந்தவதாக சவூதி கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
ஏமனில் உ ...
09/02/2018 -
அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: கூகுல் உதவியுடன் பெற்ற குழந்தையை கொன்ற தாய்...
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்வது பற்றிய தேடல்களை கூகுள் மூலம் பெற்றுக் கொண்டு, தான் பெற்ற குழந்தைகளையே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்த ஸ்டீபனி இ.லா ...
09/02/2018 -
தண்டவாளம் மாற்றியமைத்தல் காரணமாக மேற்கு எல்லை குறுக்கு சந்திப்பு மூடப் படுகின்றது...
ரொறொன்ரோ- ஒரு பாரிய மேற்கு-எல்லை குறுக்கு சந்திப்பு அடுத்த ஐந்து வாரங்களிற்கு ரிரிசி தண்டவாள மாற்றியமைத்தல் காரணமாக மூடப்படுகின்றது.
டன்டாஸ் வீதி மேற்கு மற்றும் லான்ட்ஸ்டவுன் அவெனியு அக்டோபர்5வரை தடுக்கப்படும்.ரொற ...
09/02/2018 -
நஃப்டா ஒப்பந்தத்தில் கனடா அவசியமில்லை டொனால்ட் டிரம்ப்...
வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடாவை தொடர்ந்தும் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அதேவேளை, இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க காங்கிரஸ ...
09/02/2018 -
ரொறொன்ரோ சுரங்க பாதை அமைப்பு ஒன்ராறியோ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள்...
ரொறொன்ரோ-ஒன்ராறியோ அரசாங்கம் ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்துடன் முன்நோக்கி நகர்வதாக அறியப்படுகின்றது.
இந்நடவடிக்கை குறித்து சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு சிறப்பு ஆலோ ...
09/01/2018 -
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதல்...
விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது.
இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச ...
09/01/2018 -
வடகொரியா விடயத்தில் டொனால்ட் ட்ரம்பின் திடீர் முடிவு...
வடகொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பம்பியோ, மேற்கொள்ளவிருந்த வேளை, திடீர் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி ...
09/01/2018 -
இராணுவ சேவையில் இருந்த 75 சிறார்கள் விடுவிப்பு...
மியன்மார் இராணுவத்தின் சேவையில் இருந்த 75 சிறார்கள் இன்று விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், இராணுவம் தொடர்ந்து சிறார்களை பலவந்தமாக இராணுவத்தில் இணைத்த ...
09/01/2018 -
கனேடிய மேல் நீதிமன்ற நீதிபதியாக இலங்கை பெண் நியமனம்...
கனேடிய மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கை பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நீதியமைச்சர் ஜோடி விலசன் இந்த நியமனங்களை நேற்று அறிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சுரங ...
09/01/2018 -
இஸ்ரேலில் இரசாயன வெடிபொருளுடன் 10,000 பயங்கரவாதிகள்...
மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொள்ளக்கூடிய குளோரின் வாயுவினைக் கொண்ட இரசாயன ஆயுதமொன்றை இஸ்ரேல் வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு ஐக்கி ...
08/31/2018 -
கனடா குடியுரிமை பெறுவதற்காக பெண்கள் செய்யும் தந்திரம் பெருகும் எதிர்ப்பு...
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பிறப்பு உரிமை குடியுரிமை, அல்லது பிரசவ சுற்றுலா என்னும் ஒரு விடயத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பிரசவ சுற்றுலா என்பது என்ன?
கனடாவைச் சேராத கர்ப்பிணிப்பெண்கள் குழந்தை ...
08/31/2018 -
கனடாவில் தற்காலிக EpiPen...
ஒட்டாவா--உயிராபத்தான ஒவ்வாமை கொண்ட கனடியர்களிற்காக EpiPenற்கு மாற்றீடு ஒன்று அடுத்த மாதம் கிடைக்கும் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ஜினெட் பெற்றிபாஸ் யு.எஸ். அங்கீகாரம் பெற்ற Auvi-Q epinephrine தானாக செலுத்த ...
08/31/2018 -
கடுமையான புயலை தொடர்ந்து கியுபெக்கை தாக்கிய சுறாவளி...
ஒன்ராறியோவின் கிழக்கு பகுதி மற்றும் கியுபெக்கில் புதன்கிழமை கடுமையான புயலை தொடரந்து சூறாவழி ஏற்ப்பட்டுள்ளது. EF-2 எனப்படும் இந்த சூறாவழி காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தானிய களஞ்சியங்கள் இரண்டு சிமித் வோல்ஸ் ஒ ...
08/31/2018 -
உலக வர்த்தக அமைப்பிற்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை...
உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதிலிருந்து விலகப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் ...
08/31/2018