கனடா செய்திகள்
-
றொரண்டோ பகுதியில் நள்ளிரவில் அதி பயங்கர துப்பாக்கிச் சூடு...
கனடாவின், ஈட்டன் சென்ரரில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்குப் பிறகு. ஒரு வாகனத்தில் வந்த சந்தேக நபர் ஈட்டன் சென்ரர் ...
09/21/2019 -
கனேடிய பிரதமரின் சிறுவயது தவறை மன்னிக்கத் தயாராகிவிட்ட சிறுபான்மையினர்...
கறுப்பு நிறத்தவர் போன்று வேடமணிந்த காட்சிகள் வைரலானதை அடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கேட்டு விட்ட நிலையில், அவரை அந்நாட்டின் சிறுபான்மையினர் மன்னிக்கத் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 ஆண்ட ...
09/21/2019 -
இரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்க கனேடிய பிரதமர் திட்டம்...
பாடசாலை காலங்களில் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களைப் பராமரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தவுள்ளதாக சமஷ்டி லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்கு முன்பாகவும், முடிவடைந்த பின்னரும் சிறுவர்களைப் பரா ...
09/20/2019 -
கனடா வந்த இலங்கை வாலிபருக்கு நேர்ந்த கதி உடலை பார்த்து கதறும் உறவுகள்...
கனடாவின் ஸ்கார்பாரோவில், நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் அவரது உறவினர்களும் நண்பர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.
ரொறான்ரோவின் மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அ ...
09/20/2019 -
கனடாவின் மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் மோதல் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்...
கனடாவின், மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நைன்த் லைன் மற்றும ...
09/19/2019 -
18 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுக்காக மனம் வருந்தும் ஜஸ்டின் ட்ரூடோ...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருப்பு நிற ஒப்பனையுடன் 18 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழைய புகைப்படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தற்போது அதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2001ம் ஆண்ட ...
09/19/2019 -
கனடாவில் இடிபாடுகளில் வசித்து வந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள் மீட்பு...
வடக்கு மனிடோபாவில் அநாதரவாக இருந்த 40இற்கும் மேற்பட்ட நாய் குட்டிகள், கல்கரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ரொக்கி மவுண்டன் மிருக மீட்பு இயக்குனர் ரோரி ஓ நீல்லின் உதவியுடன் குறித்த நாய் குட்டிகள், கொண்டு வரப்பட்டுள்ளன.
... 09/19/2019 -
இந்தோனேசியாவில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்...
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இன்றைய தினம் ஜாவா தீவுப்பகுதியில், 6.0 மற்றும் 6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் ...
09/19/2019 -
கனடாவில் சிக்கலுக்குள்ளான இலங்கை அகதிகள் ஏன் இந்த அவலம்...
2016ஆம் ஆண்டு 'Snowden’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட ஒரு முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனைப் பற்றிய படம்.
அந்த படத்தில் ஸ்னோடெனுக்கு ஹொங்கொங்கி ...
09/19/2019 -
கனடாவின் நியூ டெகும்செத் பகுதியில் கடும் விபத்து ஒருவர் பலி...
கனடாவின், நியூ டெகும்செத்தில்[ Tecumseth ]பகுதியில் நள்ளிரவு பொலிஸாரால் பின் தொடரப்பட்ட வாகனம் மற்றொரு காரில் மோதியதில் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார் .
இந்த மோதல் நள்ளிரவு நியூ டெகும்செத்தில்[ Tecumseth ]பகுதி L ...
09/18/2019 -
கனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு...
கனேடிய ஆயுதப்படையின் மூத்த அதிகாரிகள் இருவர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து, இராணுவ துறையினரால் குறித்த பாலியல் குற் ...
09/18/2019 -
கனேடிய பிரதமர் லண்டனுக்கு திடீர் விஜயம் வைரலாகும் காணொளி...
கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கு திடீரென விஜயம் செய்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள மாணவ மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று லண்டனில் உள்ள Blessed Sacrament த ...
09/18/2019 -
கனடாவில் சம்பவம் பெண்ணை மோசமாக தாக்கிய கணவர் கைது...
குறித்த சம்பவம், நெடுஞ்சாலை 410 மற்றும் சாண்டல்வுட் பார்க்வே ஈஸ்ட் அருகே அமைந்துள்ள செக்கர்பெர்ரி கிரசண்ட் மற்றும் செரினிட்டி லேன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது
இதில் காயமடைந்த 60 வயதுடையவர், ஆபத்தான நிலை ...
09/17/2019 -
கனேடிய பதின்ம வயதினர் எடுத்துள்ள சபதம் நாடு முழுவதிலும் குவியும் ஆதரவு...
வாழ்க்கைக்கு பொருந்தாத பெரிதும் பாதிப்பான உலகிற்கு குழந்தைகளை அழைத்து வருவது குறித்து இருமுறை யோசிக்கவேண்டும் என்று கனேடிய பதின்ம வயதினர் தெரிவித்துள்ளனர்.
வைஸ் கனடா இணைய ஊடகம் இன்று வௌியிட்டுள்ள செய்தியில், 18 வயத ...
09/17/2019 -
கனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள் ஏற்படப்போகும் விளைவுகள்...
கனடாவில் தற்போது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அதில் அந்நிய உளவுத்துறை தலையீடுகள் குறித்த கரிசனையும் அதிகரித்துள்ளது என கனடாவில் வசித்துவரும் நேர குணரேட்னம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மே ...
09/17/2019 -
உயிரிழந்த கனேடிய இளைஞன் தொடர்பில் கிடைத்துள்ள முக்கிய ஆதாரம்...
கனடாவின், கிங்ஸ்டன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
உயரிழந்த 22 வயதான இளைஞன், ஈவன் ஃபிறீமன் எனவும், அவரது குடும்பத்தி ...
09/16/2019 -
கனடாவில் கையெழுத்தான உடன்படிக்கை கொண்டாடும் நாள்...
விண்வௌியில் இருந்து வரும் பாதிப்பான அதிர்வலைகளையும், சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வீரியத்தை தடுப்பதற்கும் பூமியை சுற்றியுள்ள ஓசோன் (Ozone)படலம் பெரிதும் உதவுகின்றது.
கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாத்து வர ...
09/16/2019 -
கனடாவில் இந்த ஒளிபடத்தில் இருப்பவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா...
கனடாவில், யோர்க் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த வாண்டா டபுக் எனப்படும் 47 வயதான பெண், எசெக்ஸ் அவென்யூ மற்றும் மேஜர் மெக்கன்சி டிரைவ் கிழக்கு பகு ...
09/16/2019 -
கனடாவில் மாயமான 47 வயது பெண் தொடர்பில் முக்கிய அறிவிப்பு...
கனடாவில், காணாமல் போன 47 வயதான ரிச்மண்ட் ஹில் பெண் பாதுகாப்பாக குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்தார்.
கடந்த வாரம் முதல் காணாமல் போன 47 வயதான ரிச்மண்ட் ஹில் பெண் ஒருவர் பாதுகாப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
< ... 09/16/2019 -
கனடாவில் களைகட்டும் சீனர்களின் டிராகன் திருவிழா...
கனடாவின் டொரன்டோவில் சீனர்களின் டிராகன் திருவிழா வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
வசந்த காலத்தின் மத்தியில் கொண்டாடப்படும் டிராகன் திருவிழாவுடன் இந்த ஆண்டு சீனாவின் 70-வது நிறுவன தினமும் கொண்டாடப்படுகிறது.
இத ...
09/16/2019 -
கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடிய மூத்த அதிகாரி...
கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ராயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆல ...
09/15/2019 -
கனடாவின் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் படுகாயம்...
ரெக்ஸ்டேலில் ஒரு பிஸியான பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் முன்பாக நபர் ஒருவர்
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல முறை சுடப்பட்டதால் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
பிற்பகல் 2:30 மணிக்கு ...
09/15/2019 -
இந்தியாவில் உள்ள விமான நிலையத்தில் கனடிய பயணி செய்த மோசமான செயல்...
கனடாவை சேர்ந்த பயணி ஒவர் இந்தியாவுக்கு வந்த நிலையில் விமானநிலையத்தில் குடியேற்ற அதிகாரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கனடாவை சேர்ந்த பயணி ஒருவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்ஸா விமானம் மூலம் ஜேர்ம ...
09/15/2019 -
புயலில் சிதைந்த பஹாமாஸ் மக்களுக்காக உருகிய கனேடிய இளம்பெண் கடைசியில் அவருக்கு நேர்ந்த துயரம்...
டோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருப ...
09/15/2019 -
கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து உருக்கமாக பேசிய சகோதரி...
கனடாவில் கார் மோதி உயிரிழந்த பெண் குறித்து அவர் சகோதரி உருக்கமாக பேசியுள்ளார்.
Winnipeg-ல் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை பார்க்க கிளாரா பீட்டர்சன் என்ற பெண் கடந்த வாரம் செ ...
09/15/2019 -
கனடாவின் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் படுகாயம்...
ரெக்ஸ்டேலில் ஒரு பிஸியான பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் முன்பாக நபர் ஒருவர்
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல முறை சுடப்பட்டதால் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
பிற்பகல் 2:30 மணிக்கு ...
09/14/2019 -
கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடிய மூத்த அதிகாரி...
கனடா அரசாங்கத்தின் ரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ராயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் கமிஷனர் பாப் பால்சன் என்பவரின் ஆல ...
09/14/2019 -
கனடாவில் மாயமான பெண் தொடர்பில் பொலிஸார் அறிக்கை...
கனடாவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மாயமான 13-வயது பெண் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த, அட்ரியன் டோரியன் என்ற பெண் கடைசியாக ஆகஸ்ட் 24 அன்று காலை 10:30 மணிக்கு காணப்பட்டார்.
குறித்த பெண் தொடர்பில் அட ...
09/14/2019 -
கனடாவில் மலை உச்சியில் பறந்த வீரருக்கு நேர்ந்த சோகம்...
கனடாவில் நடந்த வருடாந்திர பாரா கிளைடிங் போட்டியில் பாரா கிளைடரும், பாராசூட்டும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
வருடாந்திர பாராகிளைடிங் கொண்டாட்டங்கள் குய்பேக் நகரில் நடந்து வந்தன. இந்த நிகழ்வில் ஏராளமானோர் ...
09/13/2019 -
டோரியன் புயலில் சிக்கிய மக்களுக்கு உதவிய கனேடிய இளம்பெண் மரணம்...
டோரியன் புயலில் சிக்கி பஹாமாஸ் தீவில் மரணமடைந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு வந்து சேரும் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்து வருப ...
09/13/2019 -
கனடாவில் பொலிஸார் தாக்குதலில் ஒருவர் இறந்தது தொடர்பான விசாரணை...
மிசிசாகாவில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை ஒன்றாறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் பொறுப் பேற்றுள்ளனர்.
மோர்னிங் ஸ்டார் ட்ரைவ் மற்றும் போர்ரி ட்ரைவ் பகுதியில் ...
09/13/2019 -
கனடாவில் இவரை கண்டுபிடிக்க உதவினால் சன்மானம் பொலிஸார் அறிவிப்பு...
கடந்த 2016ஆம் ஆண்டில் லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று ப ...
09/12/2019 -
தனி நபராக படகில் உலகைச் சுற்றி வந்த 77 வயது கனேடிய பெண் குவியும் பாராட்டுக்கள்...
உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யார ...
09/12/2019 -
கனடாவில் இளம்பெண் கௌரவக் கொலை செய்யப்பட்டாரா சந்தேகநபரை தேடும் அரசாங்கம்...
கௌரவக் கொலை என்று அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
இஹாப் கிரயேப் என்பவர் அவரது சகோதரி இஸ்ரா கிரயேப்பின் வன்மு ...
09/12/2019 -
கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி தொடர்பில் மேல்முறையீடு நிராகரிப்பு...
கனடாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட இலங்கை சிறுமி விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய நபரின் மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு இடையூறு அளித்த வழக்கில் மேல்முறையீடு ...
09/12/2019 -
அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்ற நிலையை எட்டியுள்ள கனேடிய டொலர்...
அமெரிக்க டொலருக்கு எதிராக கடந்த ஆறு வாரங்களில் வலுப்பெற்ற நிலையை நேற்று கனேடிய டொலர் அடைந்துள்ளது.
சில முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த வாரம் அபாய இழப்பில் முன்னேற்றம், மற்றும் கனடா டொவிஷ் வங்கியின் குறைந் ...
09/11/2019 -
அமெரிக்க தூதரக வளாகத்தில் ரொக்கட் தாக்குதல்...
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் இடபெற்று 18 ஆண்டின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் ரொக்கட் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதன ...
09/11/2019 -
கனடாவின் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கினர் கனேடிய பிரதமர்...
கனடாவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை காலை ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்த ...
09/11/2019 -
ரொறன்ரோவில் இரு தமிழ் இளைஞர்கள் கைது...
ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற் ...
09/10/2019 -
கனடாவிற்குள் நுளையும் சீனா வலுவடையும் எதிர்ப்பு...
கனடா நாட்டின் வட பகுதியில் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு சீனாவின் ஹூவாவே நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
எனினும், சீனாவின் இந்த முயற்சியை கனடாவின் பல தரப்பினர் ஒரு ‘ட்ரோஜன் குதிரை’ சதித்திட்டமாக இரு ...
09/10/2019 -
ஜோர்ச்டவுன் பகுதியில் வீடொன்றில் தீப்பரவல் சந்தேக நபர் கைது...
ஜோர்ச்டவுன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் , சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹல்ட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் ஜோர்ச்டவுன் பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண் எ ...
09/09/2019 -
தாலிபன்கள் மீது மீண்டும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்...
ஆப்கானிஸ்தானில் தாலிபனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை காலாவதியாகி விட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தாலிபன்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்திருப்பதாகவும் அவர் கூற ...
09/09/2019 -
ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் உடன்பாடு...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த வகையிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது தனக்கு தெரியும் எனவும், அவர் தற்போது செய்து வரும் வேலைகளால் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் ஹரின ...
09/08/2019 -
வடகொரியாவில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியால் மூவர் பலி...
வடகொரியாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டதாகவும் பல விமா ...
09/08/2019 -
சில முக்கியஸ்தர்களை அமெரிக்காவில் இரகசியமாக சந்திக்கவிருந்தார் டிரம்ப்...
தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலிபானுடனான சமாதான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தலிபானின் முக்கிய த ...
09/08/2019 -
கனடாவில் அதி பயங்கர துப்பாக்கி பிரயோகம் இருவர் கைது...
தெற்கு சர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்டவர்ளின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விடயங்களை வெளியிடவி ...
09/08/2019 -
சுவிஸில் கைது செய்யப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவர்...
இரட்டைக் கொலை வழக்கில் சிக்கி, இத்தாலிய பொலிசாரால் தேடப்பட்டு வந்த நபரை சுவிஸ் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் லுகானோ பிராந்தியத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த ...
09/07/2019 -
கனடாவில் வாகனம் மோதி படுகாயமடைந்த சிறுவனுக்கு உடல்நிலை முன்னேற்றம்...
கனடாவில் க்ளெரிங்டன் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வயதுச் சிறுவனின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, ரிஜனல் வீதி 57 மற்றும ...
09/07/2019 -
இரண்டு வாலிபர்கள் மீது கனேடிய பொலிஸார் வழக்குப்பதிவு...
கனடாவின், ஜெக்ஸ் பகுதியில் பொலிசாரின் வீதித் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பியோடிய இரண்டு 18வயது இளைஞர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Westney வீதிப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனம ...
09/06/2019 -
கனடாவில் காத்திரீன் சடலடத்தின் மீது ஏறி நின்ற கரடி அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை...
கனடாவில் அமெரிக்க பெண்ணை கரடி ஒன்று கொன்ற நிலையில், கரடியை அதிகாரிகள் சுட்டு கொன்றுள்ளனர்.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள Red Pine தீவில் அமெரிக்காவின் Minnesota மாகாணத்தை சேர்ந்த பெண்ணான காத்திரீன் ஸ்வீட் முலீர் (62) தனது ப ...
09/06/2019 -
கனேடிய நகரத்தில் இருந்து பிரியா விடை கொடுக்கும் கப்பல்...
நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றி வந்த கப்பல் பிரியா விடை கொடுக்கிறது
நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை சுமந்து வந்து கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த கப்பலுக்கு இத்தனை காலமாக அதை சுமந்து நின்ற கனேடிய நக ...
09/06/2019 -
கனடாவில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த இளைஞர்...
கனடாவில் 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மிசிசாகா மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குயின்ஸ்வே தெரு மற்றும் Hurontario street பகுதியில் ...
09/05/2019 -
கனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த மிசிசாகா நபர் கைது...
கனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த 52-வயதுடைய மிசிசாகா நபர், இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், கனடாவின் ஷெல்பி கிரசண்ட், டொம்கன் சாலை மற்றும் ஈஸ்ட்கேட் பார்க்வே அருகே, ம ...
09/05/2019 -
கனடாவில் திருடனை கைதடி கொண்டு விரட்டிய வயோதிபர் குவியும் பாராட்டுக்கள்...
கனடாவில் கடை ஒன்றில் கத்தி முனையில் திருட வந்த திருடனிடம், 82-வயது வயோதிபர் கை தடி கொண்டு விரட்டும் காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இது தொடர்பான, சி.சி.டிவி காணொளி இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது.
...
09/05/2019 -
இனவெறி கருத்துகளுக்கு எப்போது மன்னிப்பு கேட்பார் இங்கிலாந்து பிரதமரை வெளுத்து வாங்கும் இந்திய வம்சாவளி எம் பி...
அரசியல் சூழ்நிலைகளால் தகித்துக்கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி-யின் பேச்சு மேலும் உஷ்ணமாக்கியிருக்கிறது.
பிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் இழுபறியின் விளைவாக, இரண்டாண்டுகளாய் நடந் ...
09/05/2019 -
கனடாவின் பீல் பிராந்தியத்தில் 17 வது படுகொலை நடந்தது...
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்ற, கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 88 வயது வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த பகுதியில் 17 -வது படுகொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், 52-வயத ...
09/04/2019 -
கனடாவில் குடியிருப்புக்குள் புகுந்து பெண் மீது மோதிய கார்...
கனடாவில் ப்ளூர் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மோதிய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குடியிருப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம், ரொறென்றோவின் Lansdowne Avenue மற்றும் Wallace Avenue க்களை இணைக்கும் Bloor ...
09/04/2019 -
கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் இரண்டு பெண்கள் கைது...
கனடாவில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், இவ்வாறாக ஐந்து சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடு ...
09/04/2019 -
கனடாவில் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை...
கனடாவில் விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பில், புதிய பிரன்சுவிக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில்,சிக்கி இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் மருத்துவ ...
09/04/2019 -
கனடாவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் வயோதிபர்...
கனடாவின் Burlington பகுதியில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 60-வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, கனடாவின் சமவெளி சாலை மற்றும் சிடார்வுட் பாஸ்கா வீதியில் சரியாக 6- ...
09/03/2019 -
அமெரிக்கவை உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி பிரயோகம் பீதியில் உறைந்த மக்கள்...
அமெரிக்காவின் மினசொட்டாவில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மினசொட்டா மாநிலத்தின் நிகழ்வொன்றில் பெருமளவு மக்கள் திரண்டிருந்த வேளை இந்த துப்பாக்கிபிரயோகம் இடம் பெற்றுள்ளது.
குறிப்பி ...
09/03/2019 -
கனடா ரெக்ஸ்டேல் பகுதியில் தீ்பபரவல்...
கனடா ரெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் தீ்பபரவல் சம்பவித்துள்ளது.
நெடுஞ்சாலை 27ற்கு அருகே, அல்பியன் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த வாகன திருத்தக கட்டிடத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும ...
09/02/2019 -
உலகின் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் இடம் பிடித்த ரொரன்ரோ...
உலகின் பிரபல நகரங்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்ட நிறுவனம் ஒன்று, உலகின் பாதுகாப்பான நகரங்களில் ரொரன்ரோ 6ஆவது இடத்தில் உள்ளதாகவும், வட அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நகரம் ரொரன்ரொ என்றும் தெரிவித்த ...
09/02/2019 -
அமெரிக்காவில் வேனை கடத்தி அப்பாவிகள் மீது நடந்த கொடூரம்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அஞ்சல் துறையின் வேனை கடத்திய நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி சுடுவது போல் துப்பாக்கியால் சுட்டதில் 4 அப்பாவிகள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட 21 பேர் காயமுற்றனர். தாக்குதல் நடத் ...
09/01/2019 -
மெக்சிகோ பார் தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு...
மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர ...
09/01/2019 -
டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 5 பேர் பலி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிட்லண்ட், ஒடிசா பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த ...
09/01/2019 -
கனடாவில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய குற்றவாளியை உங்களுக்கு தெரியுமா...
கனடாவின், ஸ்காபரோவில் வைத்து பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 23 வயது ஆண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ரொறன்ரோவைச் சேர்ந்த 23 வய ...
08/31/2019 -
சீனாவில் இருந்து 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் அதிபர் டிரம்ப் தெரிவிப்பு...
திட்டமிட்டப்படி நாளை முதல் சீனப்பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு அமல் படுத்தப்படும் எனவும் இதனால் , 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் இரு பெரும் பொருளாதார ந ...
08/31/2019 -
கனடாவில் பெண் ஒருவரை தீவிரமாக தேடும் வின்னிபெக் பொலிஸார்...
கொலை குற்றச்சாட்டு தொடர்பாக பெண் ஒருவரை, தீவிரமாக தேடி வருவதாக வின்னிபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜோன் பியூஸ்னலின் கொலை தொடர்பாக, ஏற்கனவே கடந்த வியாழக்கிழமை 24 வயதுடைய டெய்லர் லாபியர் என்பவர் கைது செய்யப்பட்டார். ...
08/31/2019 -
ஒட்டாவாவில் நள்ளிரவு துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த பெண்...
ஒட்டாவாவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில், படுகாயமடைந்த 40-வயது பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் விட்டன் பிறை 200 தொகுதியில் நள்ளிரவு வேளையில் சம்பவித்த ...
08/30/2019 -
கனடாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வின்னிபெக் நபர்...
கனடாவில் வீதி விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
வின்னிபெக் பொலிஸாரின் தகவலின் படி, இந்த சம்பவம் கனடாவின் ஜாவிஸ் அவனியு மற்றும் மனபிலிப்ஸ் ...
08/30/2019 -
கனடாவில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் 26 வயது மிசிசாகா பார்த்த சாரதி பலி...
கனடாவில், நேற்று காலை பிக்கரிங்கில் போக்குவரத்து டிரக் மற்றும் மற்றொரு வாகனம் இடையே நேருக்கு நேர் மோதியதில் 26 வயது இளைஞன் கொல்லப்பட்டதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து, காலை 8:20 மணியளவில் ப்ரோக் சாலைய ...
08/30/2019 -
கனடாவில் மாயமான 15 வயது பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியுமா...
கனடாவில் மாயமான 15-வயது பெண் பற்றி தொடர்பில் தகவல், தெரிந்த பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பெண், (Leduc) கடந்த சனிக்கிழமை அன்று மாயமான நிலையில், அவரின் அடையாளங்களாக பொலிஸார் க ...
08/30/2019 -
கனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது...
கனடாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இரண்டு பதின்ம வயதினர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில், ஏழாவது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ம ...
08/29/2019 -
கனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்...
கனடாவில் வாகன மோதலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
வின்னிபெக் பொலிஸார், தகவலின் படி குறித்த சம்பவம் கனடாவின் Jarvis Avenue மற்றும் McPhillips தெரு பகுதியில் இடம்ப ...
08/29/2019