இலங்கை செய்திகள்
-
இலங்கையில் இன்று பதிவான டொலரின் பெறுமதி! வெளியானது மத்திய வங்கியின் அறிவிப்பு...
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 356.59 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்த ...
07/04/2022 -
இலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில்:உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்...
இலங்கையின் பொருளாதாரம் மரண படுக்கையில் இருப்பதாக உலக புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டீவ் ஹேன்க் தெரிவித்துள்ளார்.
தனது டுவி ...
07/04/2022 -
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள்! முற்றாக முடங்கும் அபாயத்தில் நாடு...
எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் உயர்மட்டத் ...
07/04/2022 -
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி மோசடி வழக்கு 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி நிகழ்ந்ததாக த ...
07/04/2022 -
மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவை: வெளியான காரணம்...
நாடளாவிய ரீதியில் இன்று 1,500 முதல் 2,000 வரையான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித ...
07/04/2022 -
தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு கோரிக்கை...
தேசிய அனர்த்த நிலையை பிரகடனம் செய்யுமாறு இலங்கை நிர்வாக சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு உரிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் க ...
07/04/2022 -
மசாலாப் பொருட்களின் விலை ஆயிரக்கணக்கில் உயர்வு...
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தினம் தினம் விலைவாசி அதிகரிப்பை எதிர்நோக்கும் மக்கள் கடும் அதிருப ...
07/04/2022 -
எரிபொருள் தீர்ந்து போனதால் இராணுவ வீரரின் கையை வெட்டிய நபர்...
எம்பிலிப்பிட்டிய 100 மைல் கல் பகுதியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் மோதலுக்கு இடையில் ஒருவர், அங்கு பாதுகாப்பு கடம ...
07/04/2022 -
இன்று முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!...
இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன ...
07/04/2022 -
இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய தகவல்...
அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலக ...
07/04/2022 -
அவசரநிலையாக கருதப்படும் பால்மாவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு...
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தி ...
07/04/2022 -
இலங்கைக்கு பெரும் தொகை பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்யவுள்ள ஐஓசி நிறுவனம்...
அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில், 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசலை எதிர்வரும் 7, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
...
07/04/2022 -
இலங்கையில் உச்சம் தொட்ட பொருளாதார நெருக்கடி! தங்க நகைகளை விற்க குவியும் மக்கள்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வ ...
07/04/2022 -
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு...
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையி ...
07/03/2022 -
அரச ஊழியர்களை குறைக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை...
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாத இழுபறி நிலையிலேயே தொடர்வதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலொன்றி ...
07/03/2022 -
எரிபொருள் விநியோகஸ்தர்களின் நிபந்தனை:விநியோகம் ஸ்தம்பிக்கும் நிலை...
இலங்கைக்கு இதுவரை எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டொலர் நிலுவை பணத்தை செலுத்தும் விதம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கும் வரை எரிபொருள ...
07/03/2022 -
இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்...
அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவ ...
07/03/2022 -
இலங்கை குழுவினரை ஏமாற்றிய ரஷ்யா...
இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வார இறுதியில் ரஷ்யா செல்லவிருந்த போதிலும் குறித்த பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் உரங் ...
07/03/2022 -
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற இலங்கைக்கு நிபந்தனை விதித்த அமெரிக்கா...
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப் பெற வேண்டுமாயின், இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான செனட் குழு தெரிவித்துள்ளது.
அதற் ...
07/03/2022 -
50 ரூபாவிற்கு விற்பனை செய்த உதிரிபாகங்கள் 800 ரூபாவிற்கு கொள்வனவு...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றின் காரணமாக தற்போது துவச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளது.
மேலும் பழைய இரும்புக்காக ஒரு கிலோ ஐம் ...
07/03/2022 -
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு வர எரிபொருளுக்கு 92 ஆயிரம் ரூபா செலவு...
நாடாளுமன்றக்கூட்டங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து, பணிகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்ல எரிபொருளுக்கு மாத்திரம் 92 ஆயிரம் ரூபாய் செலவாவதாக அந்த மாவட்ட நாட ...
07/03/2022 -
நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு...
நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
573 கோவிட் தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலை ...
07/03/2022 -
முற்றாக நின்று போயுள்ள மருந்து விநியோகம்...
நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் முற்றாக நின்று போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள தடைக்கான காரணம்
எ ...
07/03/2022 -
நாடு முழுவதும் நாளை முதல் முழுமையாக முடங்கப்போகும் தனியார் பேருந்து சேவை! வெளியான தகவல்...
தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொட ...
07/03/2022 -
கடல் அலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்...
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
... 07/03/2022