இலங்கை செய்திகள்
-
வழிபாட்டு தலங்களிலும் நடத்தலாம் பூஸ்டர் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: மாநிலங்களுக்கு உத்தரவு...
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, 75 நாட் ...
08/17/2022 -
ரணில் அரசாங்கத்திற்கு நிம்மதியளிக்கும் தகவல் வெளியானது! பெருகும் அந்நிய செலாவணி...
இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
இதனால் இம்மாதம் முதல் இரண்டு வா ...
08/17/2022 -
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்...
டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெ ...
08/17/2022 -
இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்: இந்திய கடற்பரப்பில் தீவிரமடையும் கண்காணிப்பு பணிகள்...
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர ...
08/17/2022 -
சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை! இலங்கை மத்திய வங்கியின் விளக்கம்...
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நந்தலால் வீரசிங்கவை மேற்கோள் காட்டி ...
08/17/2022 -
கொழும்பில் பாரிய போராட்டம்! அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு...
கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட ...
08/17/2022 -
சாரதி அனுமதிப்பத்திரங்களின் கட்டணங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்...
எதிர்வரும் காலங்களில் சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக ஆ ...
08/17/2022 -
அதிகரிக்கும் கோவிட் பெருந்தொற்று: ஒரு வாரத்தில் 42 மரணங்கள்...
கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒரு வாரகால இடைவெளியில் சுமார் 42 மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரகால ...
08/17/2022 -
சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும் இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர்...
இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவிய ...
08/17/2022 -
இலங்கைக்கான விமான சேவைகளை குறைத்துக்கொண்ட நிறுவனங்கள்...
எரிபொருளை நிரப்பும் வசதிகள் இல்லாமை மற்றும் வருமானம் ஈட்டும் பிரச்சினை போன்ற இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக ஐந்து வெளிநாட்டு விமான சேவை நிறுவனங ...
08/17/2022 -
ஜீ.எஸ்.பி.பிளஸூக்கு பதிலாக பிரித்தானியாவின் புதிய வரிச் சலுகை:இலங்கைக்கும் வாய்ப்பு...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக்கு பதிலாக பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வர்த்தக யோசனை முறையான டி.சீ.ரீ.சீ (DCTC)முறையின் கீழ் உள்ள நாடுகளில் இலங்கையும் இடம் ...
08/17/2022 -
மக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்க்க கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: மைத்திரி...
நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது கட்சிகள் தொடர்பான நிலைப்பாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து ...
08/17/2022 -
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு: பொறியியலாளர்கள் வெளியிட்ட தகவல்...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒர் இயந்திரம் தொழிற்படுவதற்கு 50 நாட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப் ...
08/17/2022 -
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு! மக்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை...
இலங்கையில் மக்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு மூலம் பொது மக்களுக்கு நிவாரண பொ ...
08/17/2022 -
சர்வகட்சி அரசாங்கத்தால் நெருக்கடியில் ரணில்...
சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சர்வகட்சி அர ...
08/17/2022 -
ரூபாயாக மாற்றுவது கட்டாயமில்லை - இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்...
சேவைகள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதிப் பெறுகைகளை நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்குடன் 2022 ஓகத்து 12 அன்று அல்லது அதற்குப் பின்னர் கிடைக்கப்பெறுகின்ற சேவைகள் ஏற்றுமதி கிடை ...
08/17/2022 -
ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்தவர் விமான நிலையத்தில் கைது...
போலந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 24 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் அவ ...
08/17/2022 -
இலங்கையில் புலம்பெயர் அலுவலகம் ஒன்றை அமைக்க திட்டம் - ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு...
புலம்பெயர் மக்களின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையில் புலம்பெயர் அலுவலகமொன்றை அமைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த ...
08/17/2022 -
உணவு மற்றும் பானங்களுக்கான மக்களின் தேவை குறைகிறது - மத்திய வங்கி அறிவிப்பு...
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் உணவு மற்றும் குளிர்பானத் துறையில் தேவை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்து ...
08/17/2022 -
வெளிநாட்டில் இலங்கையர்கள் 10 பேர் கைது...
அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள் ...
08/17/2022 -
காலிமுகத்திடலில் இனிமேல் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது:நகர அபிவிருத்தி அதிகார சபை...
போராட்டகாரர்கள் நான்கு மாதங்களுக்கு மேல் பயன்படுத்திய காலிமுகத் திடலை எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என ...
08/16/2022 -
அத்தியாவசிய பொருளொன்றின் விலை இன்று முதல் குறைப்பு! வெளியானது தகவல்...
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது இன்று முதல் குறைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
5 ரூபாவினால் குறையும் அரிசி விலை
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் வி ...
08/16/2022 -
எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்...
விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எப்படியிருப்பினும் எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதலாம்&nb ...
08/16/2022 -
இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்...
இலங்கையில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பு
நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதா ...
08/16/2022 -
அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் புதிய தீர்மானம்...
அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இன்று(16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அரச நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்று ...
08/16/2022