இலங்கை செய்திகள்
-
தொழிற்சங்க நிதிமோசடி வழக்கிலிருந்து மஹிந்தானந்த விடுவிப்பு...
தொழிற்சங்கத்துக்கு சொந்தமான நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக பதிவுசெய்யப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
... 02/25/2021 -
கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!...
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...
02/25/2021 -
சுங்கத்துறையை ஒழுங்குபடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ...
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்து அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை செய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ...
02/25/2021 -
கொரோனா தொற்றால் மேலும் நால்வர் உயிரிழப்பு...
நாட்டில் கொரோனா தொற்றால் 04 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அந்த வகையில் பொரலஸ்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர ...
02/25/2021 -
வானிலை...
சப்ரகமுவ மாகாணத்தில் பல இடங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரடிங்ளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.< ...
02/25/2021 -
டலஸ் - வடக்கின் 3 தீவுகளை சீனாவுக்கோ இந்தியாவிற்கோ கொடுக்க இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை...
வடக்கில் மூன்று தீர்வுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கு கொடுப்பது குறித்தோ அல்லது சீனாவிற்கு கொடுப்பது குறித்தோ இறுதித் தீர்மானம் எதனையும் ...
02/25/2021 -
ராமேஷ்வரனுடைய கருத்து எச்சரிக்கை மிக்கதாகும் என்கிறார் வேலுகுமார் - பெருந்தோட்டங்களையும் சீனாவிற்கு விற்க நடவடிக்கையா ?...
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் யாழ்.தீவுகளைப் போன்று பெருந்தோட்டங்களையும் சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ...
02/25/2021 -
க.பொ.த. சாதாரணதர பரீட்சை கடமையில் ஈடுபடுவோருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்...
கொவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை கடமையில் ஈடுபடும அதிபர், ஆசிரியர்கள் மற்றும் காரியாலய பணிக்குழாத்தினருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்ற ...
02/25/2021 -
ஜெனிவாவில் வலியுறுத்தல் - முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம்...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உ ...
02/24/2021 -
சுதர்ஷனி - 5 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகளை நாளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு ...
5 இலட்சம் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் நாளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 2 இலட்சம் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊ ...
02/24/2021 -
சஜித் பிரேமதாச - வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை இலவசமாக நாட்டிற்குள் அழைத்துவராதது ஏன் ? ...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை இலவசமாக நாட்டிற்குள் வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். எனினும் பா ...
02/24/2021 -
இலங்கை-பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நிமல் சிறிபால டி.சில்வா தெரிவு...
இலங்கை-பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.அரவிந்த கும ...
02/24/2021 -
அஜித் நிவாட் கப்ரால் - மத்திய வங்கி பிணைமுறி ஊழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 145 பில்லியன் ரூபா நட்டம்...
மத்தியவங்கி பிணைமுறி ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் 145 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும், இந்த ஊழல் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பிரதா ...
02/24/2021 -
உதய கம்மன்பில - திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் ...
திருகோணமலை எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் நிருவாகத்தின் கீழும் ஏனையவை இந்திய நிறுவனமொன்றின் நிருவாகத்தின் கீழும் இயங்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளத ...
02/24/2021 -
அஜித் ரோஹண - 15 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ...
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இது வரையில் 15,000 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அத ...
02/24/2021 -
இம்ரான் கான் - நாடு திரும்புவதற்கு முன் முஸ்லிம் தலைவர்களை சந்திப்பார்...
இலங்கைக்கு விஜயமேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு திரும்புவதற்கு முன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இ ...
02/24/2021 -
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,222 பேர் கைது...
தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய இன்று புதன்கிழமை காலை 6 மணி ...
02/24/2021 -
பொதுஜன பெரமுன - இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் ஜெனிவா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது ...
யுத்தம் முடிவடைந்த பின்னரே தமிழ் மக்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். தமிழீழ விடுதலை புலிகள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களை பகடயாகாக கொண்டு யுத்த களத்தில் போராடினார்கள்.
இல ...
02/24/2021 -
மழைக்கான சாத்தியம்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல ...
02/24/2021 -
மைத்திரிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை...
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
...
02/24/2021 -
அரசாங்கம் - ஐ.எஸ்.ஐ.எஸ். அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானம் ...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் குறித்து பல சந்தர்ப்பங்களில் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.
அமைச்சரவை த ...
02/24/2021 -
இம்ரான் கானுக்கு மஹிந்த புகழாரம் - இலங்கை மீது கொண்டுள்ள பற்றினை தற்போதைய விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது ...
இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் கலாச்சார மற்றும் மத அடிப்படையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.
இந்த இரு தரப்பு நல்லுறவை சிறந்த முறையில் தொடர்ந்து பேணுவது அவசியமாக ...
02/24/2021 -
இம்ரான் கான் : சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதை வேலைத்திட்டம் மத்திய ஆசியாவுக்கும் இலங்கைக்கும் முக்கியமானது ...
பெளத்தர்களின் புனித தலங்களை இணைக்கும் ‘பெளத்த பாதை‘ ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இதன் மூலம் பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் எமது நாட்டுக்கு வருகை தர முடியும்.
இதற்கான முத ...
02/24/2021 -
இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்- ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறார் ஞானசார - அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை...
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன் ...
02/23/2021 -
ஹரீன் சபையில் வேதனை - ரஞ்சன் ராமநாயக்க சிறையில் மலசலகூடங்களை சுத்தம் செய்கிறார்...
இன்று ரஞ்சன் ராமநாயகவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்யவே பணித்துள்ளனர். மிக மோசமாக ரஞ்சன் ராமநாயக நடத்தப்படுகின்றார். அவருக்கு அரசாங்கம் அநியாயம் செய்கின்றது என எதிர்க்கட்ச ...
02/23/2021 -
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 732 பேர் குணமடைந்தனர்...!...
நாட்டில் இன்று (23.02.2021) மேலும் 732 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75,842 ஆக உயர்வடைந்துள்ளது.< ...
02/23/2021 -
ரமேஷ் பத்திரண - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கைக்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத ...
02/23/2021 -
செஹான் சேமசிங்க - நல்லாட்சியின் தவறை ஜனாதிபதி தொடரமாட்டார்...
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக நியாயம் வழங்கப்படும். அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு எதிர் தரப்பி ...
02/23/2021 -
இன்று இரவு இணையவழியில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாவில் உரை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையா ...
02/23/2021 -
கெஹெலிய - பாக்.பிரதமருடனான சந்திப்புகள் இராஜதந்திர குழுக்களாலேயே தீர்மானிக்கப்பட்டது...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் நிகழ்ச்சி நிரலானது இருதரப்பு இராஜதந்திர குழுக்களாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் தனிப்பட்ட ரீதியில் நபர்களை தேர்ந்தெடுத ...
02/23/2021 -
பேராசிரியர் திஸ்ஸ விதாரன - சம்மந்தனின் அரசியலமைப்பு யோசனைகள் நிறைவேறாது...
புதிய அரசியலமைப்பின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தம ...
02/23/2021 -
நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்...
2021.02.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
01. 2021 நிதியாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
இலங்கையின் அரசியலமைப்பு, 154G அரசிய ...
02/23/2021 -
இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் கூடும்...
இன்று (23) முதல் 25 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடும்.
அதன்படி, இன்று 23 ஆம் திகதி, கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கப்பட்டு ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் ...
02/23/2021 -
பாராளுமன்றில் அமைச்சர் உதய கம்மன்பில - அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை...
அடுத்த மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலா இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப் ...
02/23/2021 -
கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு - இன்று வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் : முஸ்லிம் தலைவர்களை சந்திக்க கோரிக்கை...
இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ...
02/23/2021 -
மழைக்கான சாத்தியம்...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள ...
02/23/2021 -
இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எஸ்ட்ராசெனகா கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும்...
இதுவரை எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் அடுத்த இரு நாட்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கையின் தேசிய கொவிட் செயலண ...
02/23/2021 -
இன்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில்...
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இன்று அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பானது கடந்த வாரம் விடுக ...
02/23/2021 -
நள்ளிரவு முதல் O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகளுக்கு தடை...
இன்று நள்ளிரவு முதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை, சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல், அவ ...
02/23/2021 -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்க தீர்மானம்...
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழு அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நேற்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தின்போது உயிர ...
02/23/2021 -
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 207 இலங்கையர்கள்...
தொழில்வாய்புக்காக கட்டாருக்கு சென்று பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான 207 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் விசேட திட்டத் ...
02/23/2021 -
சீன நிறுவனம் - யாழ்.தீவக மின்திட்ட விவகாரம்: சர்வதேச ஏல விதிகளை இலங்கை பின்பற்ற வேண்டும் ...
வடமாகாணத்தின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறியளவிலான மின்னுற்பத்தி செயற்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்றாம் தரப்பினரால் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்க ...
02/23/2021 -
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் - இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது...
இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது. ஜெனிவா விவகாரத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும்.அதற்கான அவசியமும் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வரையறைக் ...
02/23/2021 -
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிப்பு...
இலங்கையில் தொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொ ...
02/23/2021 -
கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு...
இலங்கையில் இன்று கொவிட் 19 தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
அந்த வகையில் தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண ...
02/23/2021 -
இலங்கை - 10 மில்லியன் கொவிட் 19 தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்கின்றது...
இலங்கையில் ஐந்து மில்லியன் மக்களுக்கு கொவிட் -19 வைரஸ் ஏற்றுவதற்காக இந்திய சீரம் நிறுவனத்திடம் இருந்து பத்து மில்லியன் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை ...
02/23/2021 -
ஆணைக்குழு தலைவர் சமல் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை மூடிமறைக்க மாட்டோம்...
ஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் அறிக்கை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படுவதுடன், பாராளுமன்றத்திற்கும் ...
02/23/2021 -
சஜித் - ரஞ்சனுக்கு ஏதேனும் நடந்தால் முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்...
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான ம ...
02/23/2021 -
மழைக்கான சாத்தியம்...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல ...
02/22/2021 -
ஹர்ஷ டி சில்வா - அரசாங்கம் மக்களை ஏமாற்றாது பொறுப்புடன் செயற்பட வேண்டும்...
அரசாங்கத்திற்கு சுமார் 6 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. எனினும் கடனை மீள செலுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிக் கொண்டு அரசாங்கம் மக்களை ஏமாற ...
02/22/2021 -
இதுவரை மொத்தமாக 338,769 பேருக்கு தடுப்பூசி...
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவுகளில் 35,912 நபர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.
ஜனவரி 29 ஆம் திகதி முதல் இலங்கையில் 338,769 பேர் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளதாக சுகாதார அம ...
02/22/2021 -
லக்ஷ்மன் கிரியெல்ல - அரசாங்கத்தின் குற்றங்களை மறைக்கவே விசேட ஜனாதிபதி ஆணைக்குழு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளமை சட்டத்துக்கு முரணானதாகும். குறி ...
02/22/2021 -
இலங்கை ஆசிரியர் சங்கம் - அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அறிக்கையினால் பொது மக்களின் அடிப்படை உரிமை ம ...
02/22/2021 -
இலங்கை சார்பிலும் இம்முறை பிரேரணை இறைமையை மதிக்குமாறு வலியுறுத்தப்படும்? ...
இலங்கை இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை அரசாங்கம் சார்பில் இம்முறை ஐக்கிய நாடு ...
02/22/2021 -
5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக இந்தியா உறுதி...
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இன்னும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, இ ...
02/22/2021 -
கரு - 20 ஆவது திருத்தம் இல்லாவிட்டால் ஜெனிவாவில் நெருக்கடியைக் குறைத்திருக்கலாம்...
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாமல் இருந்திருந்தால், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு இன்னும் சிறப்பாக முகங்கொடுத்திருக் ...
02/22/2021 -
ஆர்.சாணக்கியன் - தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்...
தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தி ...
02/22/2021 -
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 811 பேர் குணமடைவு..!...
நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை (22.02.2021) மேலும் 811 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் ...
02/22/2021 -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 22 விமான சேவைகள் முன்னெடுப்பு...
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 22 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம ...
02/22/2021 -
ஜூன் மாதம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள்...
மார்ச் 1 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
...
02/22/2021 -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை: 6 அமைச்சர்களடங்கிய குழுவில் சந்தேகம்..!...
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றம்
02/22/2021
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களு ... -
நாளை இரவு 8 மணிக்கு தினேஷ் குணவர்த்தன உரையாற்ற ஏற்பாடு - குட்டரஸ், பச்லெட் இன்றைய முதல் அமர்வில் உரையாற்றுவர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இன்றைய தினம் முதல்நாள் அமர்வில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ...
02/22/2021 -
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - முறையான திட்டமிடலற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தால் சுகாதார ஊழியர்களுக்கும் மக்களுக்கும் அசௌகரியம்...
உலக நாடுகள் அனைத்தும் முறையான திட்டமிடலின் அடிப்படையில் கொவிட் தடுப்பூசிகளை வழங்குகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறு எந்தவொரு திட்டமிடலும் இன்றி தடுப்பூசி வழங்கப்படுவதால் சுகாதார ஊழ ...
02/22/2021 -
செவ்வாயன்று இலங்கை வருகின்ற பாக். பிரதமர் ஜனாதிபதி, பிரதமருடன் சிறப்பு சந்திப்பு...
இலங்கையில் எதிர்வரும் செவ்வாய்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும், மறுநாள் புதன்கிழமை ஜனாத ...
02/20/2021 -
பொதுமக்களிடையே குழப்பம் - கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை கொரோனா நிலைமை: சுகாதார பிரிவு மௌனம் ...
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைம ...
02/20/2021 -
அரசாங்க அதிபர் - யாழ்ப்பாணத்தை மீண்டும் முடக்காமல் இருப்பது மக்கள் கைகளிலேயே தங்கியுள்ளது...
யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்ப ...
02/20/2021 -
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 890 பேர் குணமடைந்தனர்...!...
நாட்டில் இன்று (20.02.2021) மேலும் 890 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 73,456 ஆக உயர்வடைந்துள்ளது.< ...
02/20/2021 -
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து 6 நாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு...
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்த ...
02/20/2021 -
யாழ்.பல்கலைக்குப் பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பதற்காக யாழிற்கு விஜயம் செய்யும் அமெரிக்கத் தூதுவர்...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக ...
02/20/2021 -
சரத் வீரசேகர - பிரிவினைவாதம் தூண்டப்படுவதாலேயே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை...
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் தனி ஈழ இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.
தனி ஈழ கொள்கையினையுடைய அரசியல்வாதிகள் இன்றும் தமிழ் ...
02/20/2021 -
அரசாங்கம் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தியாக்கிய பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்..!...
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த ப ...
02/20/2021 -
பேராசிரியர் திஸ்ஸ விதாரன - சர்வதேச நாடுகளை பகைத்துக் கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட வேண்டும்...
இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய பொறிமுறைகளை வகுக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் நல்லிணக்கம் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பத ...
02/20/2021 -
நாட்டுக்கு அர்ஜுன மகேந்திரனை அழைத்துவர தொடர் நடவடிக்கை...
மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அ ...
02/20/2021 -
13 வருடமாக அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்து உயர் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு...
ரூபவாஹினியில் இரவு வேளையில் ஒளிபரப்பான ' இரா அந்துரு பட' எனும் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி, உயர் மட்ட அழுத்தம் காரணமாக, ஒளிபரப்பின் இடை நடுவே நிறுத்தப்பட்டமை ஊடாக, அந் நிகழ்ச்சியி ...
02/20/2021 -
சுனாமி அபாயம் இல்லை - பாணமை கடலில் பூமி அதிர்ச்சி...
அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி பதிவாகியுள்ளது.
இன்று முற்பகல் 11.14 மணிக்கு இந்த பூமி அதிர்ச்சி பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணிய ...
02/20/2021 -
1000 ரூபா சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய சம்பள நிர்ணயசபையில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்ப ...
02/20/2021 -
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிகழ்ச்சி நிரல் ...
இலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
... 02/20/2021 -
விமல் - அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டேன் : அரசாங்கம் என்னை வெளியேற்றுமா என்று தெரியவில்லை...
அரசாங்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன் ஆனால் அரசாங்கம் என்னை வெளியேற்றி செல்லுமா என்பதை அறியமுடியவில்லை.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலாள அரசாங்கத்தை ஆரோக்கியமான ம ...
02/20/2021 -
இன்று கொழும்பு, கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு...
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித் ...
02/20/2021 -
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஆராய மற்றுமொரு ஆணைக் குழு - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ...
ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் இறுத ...
02/20/2021 -
இலங்கையில் கொரோனா தொற்று குறித்த நிலைவரம்...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 79 000 ஐ அண்மித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி வரை 506 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ண ...
02/20/2021 -
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி...
இதுவரை 3145 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , ...
02/20/2021 -
நிர்மலா சீதாராமன் விளக்கம் - பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்..! ...
சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன என விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வ ...
02/20/2021 -
அஜித்ரோஹண - நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் விபத்துக்களால் உயிரிழப்பு...
இலங்கையில் விபத்துகளினால் நாள் ஒன்றுக்கு 8-10 பேர் உயிரிழப்பதுடன் , 40 - 50 பேர் வரை காயமடைகின்றனர். இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து தொடர்பில் கண்காணிப்பதற்காக பொலிஸரை க ...
02/19/2021 -
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 743 பேர் குணமடைந்தனர்...!...
நாட்டில் இன்று (19.02.2021) மேலும் 743 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 72,566 ஆக உயர்வடைந்துள்ளத ...
02/19/2021 -
இராணுவத் தளபதி - தடுப்பூசியை புறக்கணித்தமை மக்கள் மீதான அக்கறையின்மையை காண்பிக்கிறது...
தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதி நிதிகள் இராணு வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளமையானது, மக்கள் மீதான அக்கறையின்மையையே காட்டுகி ...
02/19/2021 -
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு...
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் மன ...
02/19/2021 -
மனித மோதல் விவகாரம் மீண்டும் கோபா குழுவில் - இலங்கையில் யானை...
இலங்கையில் யானை மனித மோதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) ஆராயப்படவுள்ளது.
யானை ,மனித மோதலால் உலகில் ...
02/19/2021 -
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் குறித்து மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு கூறுவதென்ன ?...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிர ...
02/19/2021 -
ரவூப் ஹக்கீம் - தனது குடியுரிமையை நீக்க அரசாங்கம் முயற்சி...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை பயன்படுத்தி அரசாங்கம் தனது குடியுரிமையை நீக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின ...
02/19/2021 -
அட்மிரல் சரத் வீரசேகர - இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டால் மனித பேரவை பிளவுப்படும்...
ஐக்கிய நாடுகள் மனித உரிம பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ மற்றும் மெஸடோனியா ஆகிய 5 நாடுகள் புதிய பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அறியம ...
02/19/2021 -
உயர் நீதிமன்றில் சிறப்பு மேன் முறையீடு - கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞருக்கு மீள பி.சி.ஆர். பரிசோதனை செய்யக் கோரும் மனு...
மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞருக்கு, மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசார ...
02/19/2021 -
சாதாரண தர பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியீடு...
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த முடிவுளக் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் அவற்றை கல்வியமைச்சின் www.doenets.lk என்ற இணையத்திளத்தினூடாக சென்று பார்வையிட ...
02/19/2021 -
எதிர்க்கட்சி - ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றும் முயற்சி ...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக குற்றவாளிகளை நிரபராதிகளாகவும் , நிரபராதிகளை குற்றவாளிகளாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகி ...
02/19/2021 -
கடுமையாக சாடும் ஜே.வி.பி. : இந்தியா– சீனா வழங்கும் கொவிட் தடுப்பூசிகளுக்காக துறைமுகங்களை வழங்கும் அரசு ...
இந்தியாவும் சீனாவும் வழங்கும் கொவிட் தடுப்பூசிகளுக்கு அடிபணிந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் , கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தையும் அந்த நாடுகளுக்கு அரசாங்கம் வழங்குகிற ...
02/19/2021 -
காமினி லொகுகே - அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான விசாரணை அறிக்கை இம்மாதத்துக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் ...
எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படவில்லை.சட்டத்திற்கு முரணாக செயற்பட்டவர்களுள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். இவ்விடயத்தில் ஆளும் தரப்பு, எதிர் தரப்பு என ...
02/19/2021 -
வாசு தேவ - ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் ...
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது புதிய அரசியலமைப்பில் தடை செய்யப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுஜன பெரமுன தலைமையிலான 10 பிரதான அரசியல் கூட்டணிக்கு வழ ...
02/19/2021 -
சம்பிக்க ரணவக்க - நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பில் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும்...
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறை செயற்பாடுகள், அதனால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பிலும ...
02/19/2021 -
சஜித் எச்சரிக்கை - ஜனநாயக கோட்பாடுகளை மீறினால் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக எதிர்ப்போம்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை , எதிர்வரும் அமர்வின் போது பாராளுமன்றத்தில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...
02/19/2021 -
சஜித் தன்னை சந்தித்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ரணில் - முக்கிய தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்துச்செய்ய அரசு முயற்சி...
முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூ ...
02/19/2021