இலங்கை செய்திகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் சூழ்ச்சி: கம்மன்பில குற்றச்சாட்டு...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ள ...
12/24/2022 -
கறுப்பு சந்தையால் நிலை குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரம்...
நாட்டின் வீழ்ச்சிக்கு அரச துறைகளில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மாத்திரம் காரணம் அல்லவென அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச துறைகளை விட தனியார் பிரிவுகளில் ஊழல் மோசடிக ...
12/24/2022 -
இலங்கையின் இரு அதிகாரிகளை பயங்கரவாத பட்டியலில் இணைக்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு கடிதம்...
இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வனப் பாதுகாப்புத்துறைகளின் இரண்டு அதிகாரிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்காவின் பைடனுக்கான தமிழர் என்ற அமைப்பு கோரி ...
12/24/2022 -
இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்...
ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட ...
12/24/2022 -
உலக முடிவை பார்வையிட வாய்ப்பு! ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை...
இலங்கையில் உள்ள உலக முடிவு பகுதியை பார்வையிட விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, பட்டிப்பொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம் ...
12/24/2022 -
நாட்டைச் சூறையாடியவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடு : சஜித் பிரேமதாச...
இலஞ்சம், ஊழல், களவு, கொள்ளையிட்டு நாட்டைச் சூறையாடியவர்களுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதான் இந்த நாடு என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மட ...
12/24/2022 -
யாழ். பல்கலைக்கழகத்தில் பிற்போடப்பட்ட பரீட்சை: பேரவை எடுத்துள்ள முக்கிய தீர்மானம்...
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பரீட்சையை ஒத்திவைத்த காரணத்துக்காக விசாரணைகளை நிறைவடையும் வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த துறைத்தலைவர், மூ ...
12/24/2022 -
கேக் விலை அதிகரிப்பு...
பண்டிகை காலத்தில் நாட்டின் சாதாரண மக்கள் ருசிப்பதற்காக வெதுப்பாக உரிமையாளர்களுக்கு குறைந்த விலையில் கேக்கை தயாரித்து விற்பனை செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் ஒரு கிலோ பட்டர் கேக்கி ...
12/23/2022 -
ஜனவரி முதலாம் திகதி முதல் வருமான வரியில் ஏற்படவுள்ள மாற்றம்...
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர ...
12/23/2022 -
யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ள அரசாங்கத்தின் புதிய நிகழ்ச்சி திட்டம்...
Glocal Fair-2023 நிகழ்ச்சி திட்டம் அடுத்த வருடம் முதல் காலாண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Glocal Fair-2023 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடா ...
12/23/2022 -
ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்பை திருத்தியமைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சு, பெண்கள்,சிறுவர்கள் விவகாரங ...
12/23/2022 -
பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு-24 வயதான நபர் கைது...
இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செ ...
12/23/2022 -
இலங்கை முழுவதும் நடத்தப்படும் ஆபத்தான விருந்துகள் - பொலிஸார் அதிரடி நடவடிக்கை...
நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு வருட இறுதி விருதுகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் ச ...
12/23/2022 -
நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு...
இலங்கையில் நாளாந்த மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி தினசரி மின்வெட்டு எந்த வகையிலும் அதிகரிக்கப்படாது என மின்சார சபை தெரிவித்துள்ளது. ...
12/23/2022 -
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமிப்பு...
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் இன்று(23.12.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பவேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் ...
12/23/2022 -
மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகுவது வேகமாக அதிகரிப்பு-5000 பாடசாலை மாணவர்கள் சிறையில்...
போதைப் பொருள் பயன்படுத்தி குற்றச்சாட்டின் கீழ் சிறைக்கு செல்லும் சாதாரண தரம் மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாள ...
12/23/2022 -
இலங்கையில் தங்கியிருக்கும் 912 வெளிநாட்டு அகதிகள்...
இலங்கையில் 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அகதிகளாக தங்கியிருப்பதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
... 12/23/2022 -
இலங்கையில் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடும் வைத்தியசாலைகள்! வெளியான தகவல்...
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க ப ...
12/23/2022 -
நாடு முழுவதும் விசேட நடவடிக்கை! மக்களுக்கு கடும் எச்சரிக்கை...
இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக் ...
12/23/2022 -
சீனாவில் பரவும் ஒமிக்ரோன் - இலங்கையிலும் பரவும் அபாயம்...
சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டா ...
12/23/2022 -
வானிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை! 25ஆம் திகதி இலங்கையில் ஏற்படும் மாற்றம்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் க ...
12/23/2022 -
தமிழர் பிரச்சினையைத் தீர்க்காது அரசியல் தீர்வைப் பெற முடியாது! - ஜனாதிபதி தெரிவிப்பு...
தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் தீர்வைக் காண் ...
12/23/2022 -
தீயில் எரிந்து சாம்பலாகி நீதிமன்ற கட்டடம்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை...
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக ...
12/23/2022 -
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு...
லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத ...
12/23/2022 -
2024ல் இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம்...
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் ஜித்தேந்தர் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,‘ மனித விண்வெளிப் பயணத்திற்கு நியமிக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் அடையாளம ...
12/22/2022