இலங்கை செய்திகள்
-
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 847 பேர் குணமடைவு..!...
நாட்டில் இன்றையதினம் சனிக்கிழமை (13.02.2021) மேலும் 847 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் ...
02/13/2021 -
ஜனாதிபதியிடம் மகா சங்கத்தினர் தெரிவிப்பு - அடிப்படைவாதிகளின் பிடிக்குள் அரசியல் தலைவர்கள்...
நாட்டில் தற்போது அரசியல் தலைவர்கள் கூட அடிப்படைவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக மகா சங்கத்தினர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர். அத்தோட ...
02/13/2021 -
பிமல் ரத்நாயக்க - அரசின் செயற்பாடுகள் நாட்டிற்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகள் ...
02/13/2021 -
மேர்வின் - நான் பொலிஸாக இருந்திருந்தால் பேரணி சென்றிருந்தவர்களின் கால்களை உடைத்திருப்பேன் என்கிறார்...
சிங்களவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பியனுப்பும் அரசாங்கம் தமிழர்களை இவ்வளவு நீண்ட பேரணி செல்வதற்கு அனுமதித்திருக்கிறது.
நான் அந்த இடத்தில் ...
02/13/2021 -
முஜிபுர் - சர்வதேசத்திற்கு தெளிவாகக் கேட்ட விடயம் பிரதமர் மஹிந்தவுக்கு அருகிலிருந்தோருக்கு கேட்கவில்லை...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளடங்கலாக சர் ...
02/13/2021 -
இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு...
இலங்கை இராணுவத்திற்கு படையினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
ஆண் , பெண் என இருபாலாரும் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக க ...
02/13/2021 -
இலங்கை மத்திய வங்கி - 6 வீத பொருளாதார வளர்ச்சியை வருட இறுதிக்குள் எதிர்பார்க்கிறோம்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
அதன் விளைவாகக் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாகவே பதிவாகியுள்ளது.
எனினும் ...
02/13/2021 -
வானிலை ...
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில ...
02/13/2021 -
திஸ்ஸ விதாரண - பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியம் ; அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம்...
அரசாங்கத்தில் இருந்து ஒருபோதும் விலகமாட்டோம். பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.அதற்கான நடவடிக்கைகளையே தற்போது ...
02/13/2021 -
ரஞ்சித் - அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு சட்டத்தை தலைகீழாக்கியுள்ளது: பிரதமரும் தோல்வியடைந்துள்ளார்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலம் சட்டம் தலைகீழாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக எதிர்தரப்பிலுள்ள சகலருடனும் ...
02/13/2021 -
எதிர்க்கட்சி கடும் சாடல் - கொரோனா சடலம் விடயத்தில் பாகிஸ்தான் பிரதமரையும் அரசு ஏமாற்றி விட்டது...
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறி அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றியுள்ளதா என ஐக்கி ...
02/13/2021 -
ஐக்கிய மக்கள் சக்தி சாடல் - பிரதமரின் அறிவிப்பு அரசின் நிலைப்பாடு இல்லையா...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயும் ஒன்றுக்கொன்று முரணான க ...
02/13/2021 -
வைத்தியர் சந்திம ஜீவந்தர - இலங்கையில் 4 பிரதேசங்களில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு ...
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் இங்கையிலும் 4 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு , அவிசாவளை , பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து ப ...
02/13/2021 -
வைத்தியர் கேதீஸ்வரன் - சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கே புதிய வகை கொரோனா தொற்று...
வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கே பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள ...
02/13/2021 -
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் - இலங்கையில் கொரோனாவால் 5 மரணங்கள் பதிவு...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 74 000 ஐ கடந்துள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள் ...
02/13/2021 -
விதுர விக்ரமநாயக்க - தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு எதிராக இனவாதம் மற்றும் மதவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க ...
02/13/2021 -
அஜித் ரோஹண - தனிமைப்படுத்தலை மீறிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ...
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக 3,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பிலே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட ...
02/12/2021 -
பொலிஸ் பேச்சாளர் விடுக்கும் வேண்டுகோள் - பெண்களே எச்சரிக்கையுடன் செயற்படுங்கள்...
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும், தங்கச்சங்கிலி கொள்ளைகள் அதிகரித்து வருவதனால் பெண்கள் அனைவரும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச ...
02/12/2021 -
ரவிகரன் - எண்முக தாரா லிங்கம் வெளிப்பட்டதன் மூலம் குருந்தூர்மலை தமிழர்களுடையது என்பது வெளிப்படை...
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் அகழ்வாராட்சியில் வெளிப்பட்டிருக்கும் லிங்கமானது, எண்முக தாரா லிங்கம் என ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையிலே ஆய்வாள ...
02/12/2021 -
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் - இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பல பகுதிகளில் அடையாளம்...
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அதிகம் பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் (B.1.1.7 பரம்பரை) நாட்டின் பல பகுதிகளி ல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள் ...
02/12/2021 -
வைத்தியர் டி.வினோதன் - மன்னாரில் இதுவரை 220 கொரோனா தொற்றாளர்களும், 3 மரணங்களும் பதிவு ...
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 220 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தில் 3 கொரோனா மரண சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பண ...
02/12/2021 -
பிமல் ரத்நாயக்க - அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்ததமிழர் உணர்வுகளின் வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி பேரணி ...
அரசாங்கத்தின் அடக்குமுறைகளால் அதிருப்தியடைந்த தமிழ்மக்களின் உணர்வு ரீதியான வெளிப்பாடே பொத்துவில் - பொலிகண்டி வரையான பேரணியாகும்.
எனினும் இனவாதத்தை அடிப்படையாகக்கொண்ட ...
02/12/2021 -
ஜனவரி 21 ஆம் திகதிற்கு பின்னர் 1682 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை...
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தளர்ச்சியடைந்ததை அடுத்து இவ் வருடம் ஜனவரி 21 ஆம் திகதிக்கு பின்னரான இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 1682 பேர் இலங்கைக் ...
02/12/2021 -
கரு ஜயசூரிய - பிரதமரின் கூற்றை இராஜாங்க அமைச்சரால் மாற்ற முடிந்தமைக்கு காரணம் 20 ஆவது திருத்தத்தின் பாதிப்பே ...
கொவிட் 19 இல் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் கூற்றை மாற்றியமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரால் முடிந்தது, 20ஆவது திருத்தத்தின் எதிர்மறையான விளைவாகும் என முன்னா ...
02/12/2021 -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 24 மணிநேரத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுப்பு...
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றினுடாக 1,693 ப ...
02/12/2021 -
புகையிரத நிலைய அதிபர் சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது...
புகையிரத நிலைய அதிபர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கனிஷ ...
02/12/2021 -
கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்...
2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் த ...
02/12/2021 -
நிராேஷன் பெரேரா கேள்வி - ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கின்றதா?...
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து சில அரசியல்வாதிகளை சிக்கவைக்கவே ம ...
02/12/2021 -
லுணுகல, எகிரியா பகுதிகளில் நில அதிர்வு...
லுணுகல, எகிரியா பகுதியில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல மற்றும் ஹக்மன பகுதிகளிலு ...
02/12/2021 -
கட்டுநாயக்க பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா...
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் நெருங்கிய ...
02/12/2021 -
வானிலை...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வான ...
02/12/2021 -
ஜே.வி.பி. - உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் விசாரணை அறிக்கை மறைக்கப்படுவதில் சந்தேகம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
அதிலுள்ள விடயங்களை அறிந்து கொள்வதற்கான உரிமை சகலருக் ...
02/12/2021 -
அமைச்சரவை அமைச்சர்களிடம் ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்...
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் அரசாங்கத்தையும், கூட்டணியையும் பாதுகாக்க ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியமாகும் அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டுபொறு ...
02/12/2021 -
பேராயர் மெல்கம் - இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லையெனில் நியாயத்தை பெற சர்வதேசத்தை நாடத்தயார் ...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் நீதி நிலைநாட்டப்படவில்லையெனில் நியாயத்தை பெற்றுக் கொள்ள சர்வதேசத்த ...
02/12/2021 -
பிரதமர் - மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம்...
மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவ ...
02/12/2021 -
எதிர்க்கட்சி - ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கொவிட் சடலங்கள் தொடர்பான விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ள அரசாங்கத்திற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என்று ஐக ...
02/12/2021 -
மன்னாரில் 3 ஆவது கொரோனா மரணம் பதிவு...
மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் இன்றைய தினம் (11) பதிவாகியுள்ளது.
முசலி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள் ...
02/12/2021 -
காதர் மஸ்தான் - கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் அனுமதியை சட்டரீதியில் அனுமதிக்க வேண்டும்...
கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் அனுமதியை விரைவில் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஆளுங்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
... 02/12/2021 -
போக்குவரத்து அதிகார சபை - அலுவலக சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு...
அலுவலக ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பஸ் வண்டிகளில் பஸ் தரிப்பிடங்களில் நின்றுகொண்டிருக்கும் பயணிகளையும் ஏற்றிச் செல்வதாக முறைப்பாடுகள் பத ...
02/12/2021 -
கொரோனாவால் 4 மரணங்கள் பதிவு : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்தது...
இலங்கையில் இறுதியாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.
... 02/12/2021 -
அலி சப்ரி - தண்டனை, சிவில், வர்த்தக சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள 3 உபகுழுக்கள் ...
ஒட்டுமொத்த நீதிக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் குழு செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதே ...
02/12/2021 -
பிமல் - ஜெனிவாவிற்கு அஞ்சியே முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யுமாறு கூறும் அரசாங்கம் ...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மாத்திரமே இருப்பதனாலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வ ...
02/11/2021 -
சரத் வீரசேகரவிடம் விக்னேஸ்வரன் விடுத்துள்ள வேண்டுகோள்...
அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவ ...
02/11/2021 -
சிறிதரன் - சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்கிறார்...
குருந்தூர் மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள், பல்லவர் காலத்தைச் சேர்ந்த அஷ்டதார லிங்கத்தை ஒத்திருப்பதாக இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவர் உ ...
02/11/2021 -
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெறும் அவசர சந்திப்பு...
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் விசேட கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறித்த சந்திப்பில் 12 கட்சிகளைச் சேர்ந்த கட்சித்த லைவர்கள் மற்றும் சிலர் கலந்துகொண்ட ...
02/11/2021 -
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66,211 ஆக உயர்வு...
நாட்டில் இன்று (11.02.2021) மேலும் 567 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66,211 ஆக உயர்வடைந்துள்ளது.< ...
02/11/2021 -
வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை - கொரோனா மரணங்கள் அதிகரிக்கக் கூடும்...
நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று மரணங்களின் எண்ணிக்கை எதிர்வரும் சில வாரங்களில் அதிகரிக்க கூடும் ஏற்படும் என அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடு ...
02/11/2021 -
ரோஹித அபேகுணவர்தன - அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது...
நல்லாட்சி அரசாங்கம் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் செய்து கொண்ட கொழும்பு துறைமுக கிழக்கு முனைய ஒப்பந்தத்தை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கிழித்தெறிய முடியாது எனவும், அரசா ...
02/11/2021 -
ஹகீம் - முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதில் தொழிநுட்ப குழுவின் தீர்மானமே இறுதியானது: பிரதமரை மீறிய சக்தி எது?...
கொவிட் -19 வைரஸ் பரவலினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வாக்குறுதியளித்த போதிலும், இது குறித்து ...
02/11/2021 -
பேராயர் - போதகர்கள் எனக் கூறி கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்...
போதகர்கள் எனக் கூறி போலி பிரசாரங்களை செய்வதோடு , துன்பத்திலிருந்தும் மக்களின் கவலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் அடிப் ...
02/11/2021 -
எஸ்.இராமநாதன் - 1000 ரூபா சம்பள விவகாரம்: சம்பள நிர்ணயசபை வரை சென்றமைக்கு கம்பனிகளே காரணம்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரம் கம்பனிகளின் பிடிவாதத்தினாலேயே சம்பள நிர்ணயசபை வரை சென்றது. இதற்கான பொறுப்பை கம்பனிகளே ஏற்க வேண்டும். மாறாக தொழிலாளர்க ...
02/11/2021 -
வைத்தியரத் ஆ.கேதீஸ்வரன் - வட மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த 118 மையங்கள்...
வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ ...
02/11/2021 -
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுப்பு...
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதிக்குள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 பயணிகள் விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றினுடாக 918 பயணிகள் ...
02/11/2021 -
வாசுதேவ - அமைச்சர் விமல் குறித்த சர்ச்சை தொடர்பில் பிரதமருடன் பேசுவோம்: கூட்டணியை பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது...
அமைச்சர் விமல் வீரவன்ச சாதாரணமாக கூறிய விடயத்தை சிலர் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து பிரதமருடன் பேச தீர்ம ...
02/11/2021 -
அஜித்ரோஹண - இளைஞர், யுவதிகளே அவதானம்..!: காதலர் தினத்தால் இணையவழி மோசடிகள் அதிகரிக்கலாம்...
காதலர் தினத்தை முன்னிட்டு இணையவழி மோசடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் இளைஞர் மற்றும் யுவதிகள் இது தொடர்பில் கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி ப ...
02/11/2021 -
சந்திரசேன - உள்நாட்டுப் பிரச்சினைக்கு சர்வதேச அரங்கில் ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது...
சர்வதேச அரங்கில் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் பல இம்முறை அரசாங்க ...
02/11/2021 -
வானிலை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களி ...
02/11/2021 -
நாட்டில் நேற்றைய தினம் 963 கொரோனா நோயாளர்கள் அடையாளம்...
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 963 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 72,174 ஆக உயர்வடைந்துள்ளது.
...
02/11/2021 -
சாணக்கியன் காட்டம்! - தமிழர்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது அதற்கு எதிராக குரைப்பதை சிலர் நிறுத்த வேண்டும்...
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பாராளுமன்றில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப் ...
02/11/2021 -
இம்ரான் கான் - பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை வரவேற்றுள்ளார்...
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள ...
02/11/2021 -
மேல் மாகாண பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு...
கொழும்பு மாவட்டத்திலுள்ள 412 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த போதிலும் , திட்டமிட்டவாறு அன்றைய தினம் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப ...
02/11/2021 -
அரசாங்கத்தை எச்சரிக்கும் ரயில்வே தொழிற்சங்கம் - 48 மணித்தியாலத்திற்குள் தீர்வில்லையேல் தொடர் பணிப்புறக்கணிப்பு...
ரயில் சேவையில் நிலவும் குறைப்பாடுகளுக்கு 48 மணித்தியாலத்துக்குள் அரசாங்கம் தீர்வை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள ...
02/11/2021 -
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்...
இலங்கையில் முதன்முறையாக நேற்று செவ்வாய்கிழமை ஒரே நாளில் 976 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 975 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவ ...
02/11/2021 -
அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு என்கிறது த.தே.கூ. - நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழர்கள் நிராகரிப்பு...
இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த 69 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர்.
இதில் ஒரு தமிழர்கூட இல்லை. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலைதான் என தமிழ் தேசிய கூட்டமைப்பி ...
02/11/2021 -
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 591 பேர் குணமடைந்தனர்...! ...
நாட்டில் இன்று (10.02.2021) மேலும் 591 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65,644 ஆக உயர்வடைந்துள்ளது.< ...
02/10/2021 -
சபையில் சுமந்திரன் - எனக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அரசாங்கமே அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்...
எனக்கான பாதுகாப்பை நான் கேட்காத போதும் எனக்கு பாதுகாப்பு வழங்கிய அரசாங்கம் இப்போது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது ஏன் என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...
02/10/2021 -
சஜித்தின் கோரிக்கைக்கு சபாநாயகர் பதில் - ரஞ்சனை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாது...
ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்ற தீர்ப்பு முடியும் வரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட் ...
02/10/2021 -
சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் - இலங்கை விவகாரத்தை ஜெனிவாவில் விரிவாக ஆராய வேண்டும்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்ச ...
02/10/2021 -
சபையில் பந்துல - பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவே பொருட்களின் விலையை குறைத்தோம்...
உலகளாவிய கொவிட் -19 வைரஸ் தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் மக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்கப்பட்டுள்ளமையையும் கருத்தில் கொண்டே சம்பிரதாய முறைமைகளுக ...
02/10/2021 -
நளின் பண்டார - ஜெனீவா விவகாரங்களில் அரசு கோரினால் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கத் தயார்...
ஜெனீவா விவகாரங்களில் எதிர்க்கட்சியின் ஆதரவு தேவைப்படுமாயின் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். அரசாங்கம் கோரிக்கை விடுக்காமல் வலிந்து ...
02/10/2021 -
ஜீவன் - வரலாற்றில் முதல் தடவையாக போராட்டத்தின் ஊடாக கம்பனிகளை அடிபணிய செய்துள்ளோம்: 13 நாட்கள் வேலை என்பது போலி செய்தி...
பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக பிரயோகித்த அழுத்தம் காரணமாகவே 1000ஆயிரம் ரூபா இலக்கை அடைந்துள்ளோம். 13 நாள் வேலை மாத்திரம் என்பது போலியான செய்தி. கூட் ...
02/10/2021 -
வடிவேல் சுரேஷ் - ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்: வர்த்தமானி வெளியிடுகையில் உள்ளடக்கவேண்டியவை இவைதான்..! ...
ஆயிரம் ரூபா சம்பளம் குறித்த வர்த்தமானி வெளியிடும் போது தொழிலாளர்களின் அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கியதாகவும் வேலைநாட்கள் குறிக்கப்படாத வகையிலுமே வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் ...
02/10/2021 -
சபையில் பிரதமர் மஹிந்த..! - அரசியல் கைதிகள் யாரும் சிறைச்சாலைகளில் இல்லை...
அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத் ...
02/10/2021 -
நான்கு அமைச்சக செயலாளர்கள், இரு தூதுவர்களின் நியமனத்துக்கு அங்கீகாரம்...
நான்கு அமைச்சகங்களுக்கான செயலாளர்கள் மற்றும் இரு நாடுகளுக்கான தூதர்கள் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசா ...
02/10/2021 -
கெஹெலிய ரம்புக்வெல்ல - ஊடகங்களை அடக்குவதோ கட்டுப்படுத்துவதோ அரசின் கொள்கையல்ல...
ஊடகங்களை அடக்குவதோ கட்டுப்படுத்துவதோ அரசின் கொள்கையல்ல. அண்மைக்காலமாக ஊடகங்களைப்பற்றி சமூகத்தில் மோசமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஊடகங்கள் உயர்ந்த மதிப்பிற்குரியவை ...
02/10/2021 -
பிராந்திய ரீதியான வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்...
பிராந்திய ரீதியான வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் சர்வதேச வியாபாரத்தின் முக்கிய இயல்புகளாக அமைவதுடன், கடந்த சில வருடங்களாக அவை அடையாள ரீதியாகவும் சி ...
02/10/2021 -
ஜி.எல் பீரிஸ் - இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐ.நா.வுக்கு கிடையாது...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. மனித உரிமை ஆணையாளர் வரையறைக்குட்பட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்த கல்வி அமைச்சர் பேரா ...
02/10/2021 -
கஜேந்திரகுமாருடன் இராஜாங்க அமைச்சர்கள் வாக்குவாதம் - இனப்படுகொலை என்ற வார்த்தையால் சபையில் சர்ச்சை ...
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிக ...
02/10/2021 -
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் !...
நாட்டில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370ஆக அதிகரித்துள ...
02/10/2021 -
ஹக்கீம், முஜிபுர் கூட்டாக கோரிக்கை - முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் ...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
அதனை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்ப ...
02/10/2021 -
உதயகுமார் - சம்பள நிர்ணய பேச்சுவார்த்தை தோட்டத்தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை...
சம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் உரிமைகள், தொழில் ரீதியான சலுகைகள் போன்றவற்றிற்கும் ...
02/10/2021 -
செந்தில் தொண்டமான் - மலையக மக்களின் உரிமைக்காக வீதிக்கிறங்கி போராடவும் தயார்...
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேலை நாட்கள் 13 நாட்களாக மட்டுப்படுத்தப்படமாட்டாது. இலக்கை அடைந்த பிறகு எதிர்க்கட்சியில் உள்ள தொழிற்சங்கங்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் ஊடக பேச்சாளர்கள் ப ...
02/10/2021 -
ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு...
டெல்லி: ஐஎன்எஸ் விராட் போர்கப்பல் உடைக்கும் பணியை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்விடெக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐஎன்எஸ் விராட் கப்பலை உடைப்ப ...
02/10/2021 -
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிதியளிக்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தீர்மானம்...
கொவிட் -19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் ஆடை போன்ற துறைகளுக்கு நிதியளிக்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஒப்புக் கொண்டுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவ ...
02/09/2021 -
ஜனாதிபதி - காலி முகத்திடலில் மாதிரி வர்த்தக கூடங்களை பார்வையிட்டார் ...
கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை நேற்று (08.02.2021) முற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பார்வையிட்டார்.
காலி முகத்திடலை மையமாகக் கொண்ட அபிவ ...
02/09/2021 -
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் இராணுவத் தளபதியின் அதிரடி தீர்மானம்..!...
தமிழர்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட ...
02/09/2021 -
உதய கம்மன்பில - போர் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை...
போர்குற்றங்கள் என்ற பெயரில் அரசாங்கத்தை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நோக்கத்திலேயே ஜெனிவா நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. தற்போ ...
02/09/2021 -
விமல் வீரவன்ச - தமிழ் சிங்கள மக்கள் அமைதியாக வாழ்வதை விரும்பாதவர்களே இன்று ஜெனிவாவில் கோஷம் எழுப்பி வருகின்றனர்...
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்த பின்னர் விடுதலைப்புலிகளை அழித்ததை விரும்பாதவர்களும், இந்நாட ...
02/09/2021 -
களுத்துறை சிறைச்சாலைக்குள் வீசப்பட்டுள்ள எட்டு பொதிகள்...
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் களுத்துறை சிறைச்சாலையினுள் வீசப்பட்ட எட்டு பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பொதிகளிலிருந்து 12 ...
02/09/2021 -
இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கூடவுள்ள பாராளுமன்றம்...
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீ ...
02/09/2021 -
290 இலங்கையர்கள் ஜோர்தானிலிருந்து நாடு திரும்பினர்...
தொழில்வாய்ப்புக்காக ஜோர்தானுக்கு சென்று, அங்கு பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான 290 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி அவர்கள் ஜோர்தானின் அம்மானிலிருந்த ...
02/09/2021 -
பிரதமர் பால் விவசாயிகளின் கடன் தொகையை அதிகரிக்க அறிவுரை...
பால் விவசாயிகளுக்கான கடன் தொகையை ஒரு மில்லியன் வரை அதிகரிக்குமாறு பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பால் விவசாயிகளுக்காக 2021 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 இல ...
02/09/2021 -
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது...
நாட்டில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 70 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் 887 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நி ...
02/09/2021 -
நிறுவனங்களின் நிபந்தனைகளால் தொழிற்சங்கங்கள் திண்டாட்டம் - 1000 ரூபா சம்பள விவகாரம்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அவற்றை பெற்றுக்கொடுக்க ...
02/09/2021 -
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட மேலும் சில பகுதிகள்...
மாத்தளை மாவட்டத்தின் இரண்டு பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் அமுலிலிருந்து தனிமைப்படுத்தல் உத்தரவுகள் நீக்கப்பட்ட ...
02/09/2021 -
சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 15 பேர் கைது...
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட் சுகாதார வழிகாட்ல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 15 பேர் கைதுசெய்யப்பட ...
02/09/2021 -
பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் திட்டவட்டம் - 1000 ரூபா நிர்ணயிக்கப்பட்டால், ஏனைய கொடுப்பனவுகள் இல்லை...
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டால் அதனை வழங்க நாம் கட்டுப்படுவோம். ஆனால் ஏனைய கொடுப்பனவுகளில் தளர்வுகள் ஏற்படும். ஆயிரம் ரூபாவையும் கொடுத ...
02/09/2021 -
எதிர்கட்சிகள் கோரிக்கை - அரசியல் பழிவாங்கல், ஈஸ்டர் தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை சபைப்படுத்துங்கள் ...
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் பாராளுமன்றத் ...
02/09/2021 -
ஹேமந்த ஹேரத் - உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகள்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்ட தடுப்பூசிகள் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் க ...
02/09/2021 -
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி...
நாட்டில் இருக்கும் 30 தொடக்கம் 60 வயதுவரையான அனைவருக்கும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக தொற்ற ...
02/09/2021