இலங்கை செய்திகள்
-
இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்...
இன்றைய தினத்திற்கான (22.12.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.08 ரூபாவாக பதிவாகியுள்ளது.
...
12/22/2022 -
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு...
நத்தார் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
2022இன் 3ஆம் தவணைக்கான இரண்டாம் க ...
12/22/2022 -
அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...
அரசாங்க ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவு மற்றும் போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவது தொடர்பில் சுற்றிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேறி செயலாளர் கே.எம ...
12/22/2022 -
மின் கட்டண அதிகரிப்பு! முறைபாடின்றி தலையிட தயார்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முறைப்பாடு இன்றி தலையிடத் தயாராகவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிஹ ...
12/22/2022 -
வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி...
அரசாங்கத்திற்கு சொந்தமான வணிக வங்கிகள் இதுவரை வழங்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி ம ...
12/22/2022 -
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை...
நுவரெலியாவில் கேபிள் கார் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (22) காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அ ...
12/22/2022 -
கொழும்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள்: வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு...
கொழும்பிற்கு பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பொன்று வழங்கியுள்ளனர்.
இதற்கமைய தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம் ...
12/22/2022 -
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு...
நத்தார் தின சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலி பூஜைகளை நடத்தப்படும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் முழுமையான பலத்த பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.< ...
12/22/2022 -
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நேற்று (22.12.2022) இந்த வர்த்தாமானி அ ...
12/22/2022 -
வாகனம் சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம்...
போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பய ...
12/22/2022 -
இலங்கையில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு...
இலங்கையில் ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களையும் இன்று முதல் நடைமுறைக்கு வருமாறு பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி ...
12/22/2022 -
1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை...
கடந்த வருடத்தோடு ஒப்பிடபடுமிடத்து இறக்குமதி செலவினம் 6.5 வீதத்தால் குறைந்துள்ளது என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.
இதன்மூலம் ஆயிரம் மில்லியன் டொலர் ச ...
12/22/2022 -
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்...
எதிர்வரும் ஜனவரி மாத போயா தினத்தன்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்படவுள்ளது.
அன்றைய தினத்தில் கடவுச்சீட்டை பெற்றக்கொள்வதற்காக தவறுதலான முறையில் சிலருக்கு நேரம் ஒதுக்கப ...
12/22/2022 -
வவுனியாவில் பொருளாதார நெருக்கடியால் 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிப்பு...
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை ...
12/22/2022 -
இலங்கையில் அதிகரித்துள்ள போலி நாணயத்தாள் புழக்கம்!பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு...
இலங்கையில் தற்போது போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக போலி நாணயத்தாள்களின் புழக்கத்தை தட ...
12/22/2022 -
ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே காலகட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் போதை...
கிளிநொச்சி பொதுச்சந்தைக்குள் தேங்காய் வியாபாரிகள் கூறு விலை கோரல் மேற்கொள்ளும் இடத்தில் மழை காரணமாக நெருக்கடியை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
பொருத்தமற்ற இடம் காரணம ...
12/22/2022 -
நாட்டில் போதைப்பொருட்கள் பாவனை குற்றச்சாட்டில் 6,000 பேர் கைது...
ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே காலகட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப ...
12/22/2022 -
இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்...
இலங்கையின் வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான முறையான குழு, இன்னும் நடைமுறையில் இல்லை என்று நிதி அமைச்சுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவலை வெளிநாட்டு செய்தி ...
12/22/2022 -
மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சக்தி அமைச்சரின் அறிவிப்பு...
இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தி ...
12/21/2022 -
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு! கொழும்பில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு...
நாடு முழுவதும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
12/21/2022 -
பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வைப்பு செய்யப்படும் பணம்! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு...
8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியி ...
12/21/2022 -
பண்டிகை காலத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு...
பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு மின்வெட்டை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...
12/21/2022 -
அதிகாலையில் கோர விபத்து - 3 பெண்கள் பரிதாபமாக பலி...
குருணாகல் நாரம்மல - பெதிகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந் ...
12/21/2022 -
ரோஹிங்கிய அகதிகளை காப்பற்ற உதவியவர்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா ஆணையம் வரவேற்பு...
இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கிய அகதிகளை காப்பற்ற உதவிய உள்ளூர் கடற்தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக் கடற்படையை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் வரவேற்றுள் ...
12/21/2022 -
மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பொய்யான தகவல்: எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை...
2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
... 12/21/2022