இலங்கை செய்திகள்
-
கியூ.ஆர் குறியீட்டு அட்டை பாவனையில் கடுமையான நடைமுறை...
இலங்கையில் நிலவிய எரிபொருள் நெருக்கடி, தேசிய எரிபொருள் நடைமுறைக்காக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கு பிறரின் கி ...
08/10/2022 -
அதிகரிக்கும் நீர் மற்றும் மின்சார கட்டணங்கள்! பொதுமக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை...
மின்சாரக் கட்டணம் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் மாற்று வழியை வழங்க வேண்டும் அல்லது பொது மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநா ...
08/10/2022 -
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்:பாதுகாப்பு தரப்பினர்...
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சமூக வலைத்தள செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தை துரிதமாக கொண்டு வருமாறும் மேலும் நான்கு சட்டமூலங்களை விரைவாக திரு ...
08/10/2022 -
22வது சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு...
கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் இன்று(10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேள ...
08/10/2022 -
இலங்கையை போல் ஆக வேண்டாம்! வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷ் எச்சரிக்கை...
சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கையை போல் ஆக வேண்டாம் என வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய பணவீக்கம் அதிகரித்த ...
08/10/2022 -
வேலை வாய்ப்புக்காக பாடசாலைகளில் ஜப்பான் மொழி:இலங்கை அரசின் நீண்டகால திட்டம்...
பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜப்பானுடன் கைச்சாத்திடப்பட்டுள் ...
08/10/2022 -
புத்தளத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு...
புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ...
08/10/2022 -
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 3,250 ரூபா வழங்கப்பட வேண்டும்: வடிவேல் சுரேஷ்...
தற்போதைய வாழ்க்கை செலவுக்கு அமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 3,250 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்த ...
08/10/2022 -
விரைவில் லாஃப்ஸ் கேஸ் விலையும் குறைக்கப்படும்...
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எதிர்காலத்தில் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை குறைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன ...
08/10/2022 -
ஐரோப்பாவில் பரவும் ஆபத்தான வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு...
இலங்கையில் தற்போது பரவி வரும் B.A4 மற்றும் B.A5 கோவிட் மாறுபாடு நுரையீரலை சேதப்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளவாளர் மருத்துவர் சஞ்சய் பெரேரா தெரிவித ...
08/10/2022 -
கொழும்பில் நடைபெறுவது போல் தமிழர் பிரதேசத்தில் ஒருபோதும் நடைபெறாது! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் எங்களுக ...
08/10/2022 -
இலங்கை வரும் கண்காணிப்பு கப்பல்!! இந்தியாவை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா...
இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் இந்திய ...
08/10/2022 -
சுற்றுலாத் துறையினருக்கு புதிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்...
சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்ச ...
08/09/2022 -
லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு! மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் வெளியீடு...
உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் வ ...
08/09/2022 -
இதுவரை இல்லாத விலை உயர்வை எட்டிய பச்சை மிளகாய்...
பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் இல்லாத அளவு பச்சை மிளகாயின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரி ...
08/09/2022 -
பாரியளவில் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்! நாளை முதல் நடைமுறை...
இலங்கையில் மின்சார கட்டணத்தை பாரியளவு அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரிக்க பொதுப் ...
08/09/2022 -
அவசரகால நடவடிக்கைகளை நிறுத்தி, உரையாடலை நாடுங்கள்! அரசாங்கத்தை கோரும் ஐக்கிய நாடுகள்!...
இலங்கை அரசாங்கம் மீண்டும் அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திரு ...
08/09/2022 -
தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி...
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அறிவுச் செயன்முறையை வெ ...
08/09/2022 -
தம்மிக்க தலைமையில் விசேட பொருளாதார அபிவிருத்திக் குழு...
சுதந்திரத்தின் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக விசேட பொருளாதார அபிவிருத்திக் குழுவை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித ...
08/09/2022 -
குடிநீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி...
குடிநீர் கட்டணத்தை உயர்த்த சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிரேரணை சமர்ப்பிப்பு
இது தொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...
08/09/2022 -
ஜனாதிபதி ரணில் குறித்து எகிப்திய ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை...
இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள திறமையில் எகிப்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என எகிப்து அரபுக் குடியரச ...
08/09/2022 -
சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு...
சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் மற்றும் புதுப்பிப்பதற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலகுரக வாகனங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனைக் கட்டணம் 1500 ரூ ...
08/09/2022 -
உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு! வெளியானது அறிவிப்பு...
உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு
08/09/2022 -
கொழும்பில் நீதிமன்றம் முன்பாக போராட்டம்...
கொழும்பு - 12 புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களின் ஒருவரான அருட்தந்தை ஜீவ ...
08/09/2022 -
இன்று ஸ்தம்பிக்கும் நிலையில் கொழும்பு..! பொலிஸாரின் கோரிக்கைக்கு நீதிமன்றத்தின் பதில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணிகளை ...
08/09/2022