இலங்கை செய்திகள்
இலங்கையில் 13 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
02/18/2021இலங்கையில் இன்று கொரோனா தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.