அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை 6.20 மணிக்கு மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை...
வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி
ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி ‘செல்சியஸ்’ வெப்பம் நிலவி வருகிறது. இதுபோலவே, தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ‘ரோனு’ புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி...
எதிர்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்
சாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்பட்டது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் திமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறுகிறார். கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்...
ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள்...
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளாட்சி தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தல்
சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால பணிகள் குறித்து திட்டமிடவும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. அமைப்பு ரீதியாக உள்ள 59 மாவட்டச் செயலாளர்களில் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் கடந்த 2 நாட்களில் 40 பேரிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இன்று மீதமுள்ள 19 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள்...