புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, 75 நாட்
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.
இதனால் இம்மாதம் முதல் இரண்டு வா

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெ

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர
கனடா செய்திகள்

கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன் கடந்த 14 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மதியழகன் விஜயாலயன் ம

கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை சிறுவர் பால் மா பக்கட்டுகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிசுக்களுக்கு வழங்கப்படும் பால் மா பக்கட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில வகை பால் மா பக்கட்டுகளில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சல்மன

கனடா: கனடாவில் கை துப்பாக்கி உரிமையை தேசிய அளவில் முடக்கும் சட்டத்தை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார் . தொடரும் துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகளால் நாடாளுமன்றத்தில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது.
அதில் ஒருவர் லூக்-

நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கூறியுள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடா பிர

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொள்வார் என அற
உலக செய்திகள்

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,458,397 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 596,485,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 570,761,779 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,332 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, இலங்கையில் உள்ள அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’ நேற்று காலை வந்து சேர்ந்தது. சீனாவை சேர்ந்த உளவு கப்பலான, ‘யுவான் வாங்-5’, விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் கண்டறியும் திறன் கொண்டது. சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டு

பீஜிங்: தைவானை சேர்ந்த 7 உயரதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், அதன் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பெலோசியின் இந்த செயலால் கோபமடைந்த சீனா, தைவானை சுற்றி போர் பயிற்சிகளை மேற்

நைப்பியிதோ: மியான்மர் நாட்டின் மக்கள் போராளியான ஆங் சான் சூகிக்கு நில ஊழல் வழக்குகளில் மேலும் கூடுதலாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரின் மனித உரிமை போராளி என்று அறியப்படும் 77 வயதான ஆங் சான் சூகி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா விதியை மீறியதாக 4 ஆண்டுகள் சிறை

தைபே: அமெரிக்க எம்பி.க்களின் தைவான் வருகையால் ஆத்திரமடைந்துள்ள சீனா மீண்டும் போர் பயிற்சியை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 2ம் தேதி சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் வந்தார். இதனால் தைவானுக்கு உரிமை கொண்டாடி வரும் சீனா ஆத்திரமடைந்தது. தைவான் ஜலசந்தி உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளில் போர் விமானங்கள், போர் கப்பல்களுடன

சீன உளவு கப்பல் இலங்கைக்கு வர இருப்பதற்கு முன்பாக, இந்தியா தனது கடல்சார் கண்காணிப்பு விமானமான டோர்னியர் விமானத்தை இலங்கைக்கு பரிசாக தந்துள்ளது. இந்திய கடற்படையின் துணை தளபதி எஸ்என். கோர்மதே 2 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
அங்கு இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவையொட்டி, அந்நாட்டின் பாதுகாப்பு துறையை வலுப்படுத்த கடல்சார் பாதுகாப்பை கண்காணிக்