கொழும்பு: இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எர
இலங்கை செய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு

பொருளாதார வல்லரசு நாடுகளின் அமைப்பு என கருதப்படும் ஜீ.7 நாடுகள் இலங்கைக்கு கடன் நிவாரணத்தை வழங்கும் முயற்சிக்கு உதவ தீர்மானித்துள்ளது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிர

பெட்ரோல் நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களில் பெட்ரோல் வழங்குவதை இடைநிறுத்துவதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் ந
கனடா செய்திகள்

உக்ரைன் இராணுவத்திற்கு கனடா அளித்த பயிற்சியின் தாக்கம் காரணமாகவே, முக்கிய கனேடிய தளபதிகள் மீது ரஷ்யா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் இராணுவத்தினருக்கு கனடாவின் 6 முன்னாள் தளபதிகள் குழு ஒன்று பயிற்சி அளித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் 61 முக்கிய கனேடியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்பு வெளியானது.
அதில் ஒருவர் லூக்-

நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு ஆதரவளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) கூறியுள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன.
இதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடா பிர

அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொள்வார் என அற

கனடாவுக்கு வரும் பயணிகள், கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக அமெரிக்காவுக்குள் சென்று திரும்பினாலும் சரி, உலகம் முழுவதும் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் எல்லோருக்கும் ஒரே விதிதான்.
கனடாவுக்குள் நுழைந்தபின் 14 நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் மாஸ

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக கனடா தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களோடு கனேடியர்கள் இரு

கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுத
உலக செய்திகள்

வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானில் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல உள்ளார். முன்னதாக இன்று தென் கொரியா செல்லும் அவர், தென் கொரிய அதிபர் மற்றும் அதன் பிறகு ஜப்பான் பிரதமரை சந்

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நாட்டு ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதில் மிகவும் மோசமாக டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு நேற்று 200 ஆக சரிந்து விட்டது. இது பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாகும். பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இவ்வாறு தொடர்ந்து வீழ்ந்து வருவது அந்த நாட்டு பொருளாதார நிபுணர்கள் மத்த

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திரையில் தோன்றும் போது முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தாலிபான்கள் இந்த ஆணையை பிறப்பித்துள்ளனர். ஆப்கானில் உள்ள அனைத்து பெண்களும் பொது இடங்களில் முகத்திரை

கீவ்: ரஷ்யாவின் படைகள் கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்கள் முழு வீச்சில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது 2 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கீவ், கார்க்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்கள், ரஷ்ய தாக்குதலில

வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீளாத நிலையில், அந்நாட்டில் குரங்கு வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தைச் சேர்ந்த நபர் தனது நண்பர்களை சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவிற்கு சென்று மே மாத தொடக்கத்தில் அமெரிக்கா திரும்பினார். அவருக்கு தொடர் காய்ச்சல், உடலில் கொப்

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,296,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 525,531,201 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 495,266,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,462 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.