இலங்கை செய்திகள்
-
திருகோணமலையில் வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி...
திருகோணமலை - மொரவெவ பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட ...
12/27/2022 -
காலநிலை மாற்றம் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட தகவல்...
கடந்த சில நாட்களாக நாட்டுக்கு தாக்கம் செலுத்திய தாழமுக்க வலயம் பலவீனமாகி தற்போது நாட்டை விட்டும் மேற்கு கரையோரமாக நகர்ந்து வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதி ...
12/27/2022 -
இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை...
சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மோட்ட ...
12/27/2022 -
யாழ் - சென்னை இடையிலான விமான சேவைகளின் கட்டணங்கள் குறைப்பு...
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிக ...
12/27/2022 -
கொழும்பில் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கும்பலால் குழப்ப நிலை...
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலான பிரதேசத்தில் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் எனக் கூறிக் கொண்ட குழுவினர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான ந ...
12/27/2022 -
அரசாங்கம் உள்நாட்டில் பல பில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது! சம்பிக்க தகவல்...
அரசாங்கம் உள்நாட்டில் பல மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மின்சார விநியோகஸ்தர்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசாங்க மற் ...
12/27/2022 -
வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை...
அடுத்த வருடம் வட மாகாணத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் முன்னெடுப்பதற்கு திட்டமிட ...
12/27/2022 -
இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 1955 வெளிநாட்டு பிரஜைகள்...
கடந்த நான்கு வருடங்களில் 1,955 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயல்திறன் மீளாய்வு அறிக்கை ...
12/27/2022 -
இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள பலர் விண்ணப்பம்...
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக 5401 பேர் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் விண் ...
12/27/2022 -
இலங்கையிலுள்ள ஊழிர்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை...
28 இலட்சம் பேர் அங்கத்துவம் வகிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புத் தொகை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒன்லைன் ஊடாக மட்டுமே பரிமாற்றப்பட ...
12/27/2022 -
குத்தகை வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கை!...
மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அந் ...
12/27/2022 -
இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! வெளியான காரணம்...
நாட்டில் ஏறட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்ப ...
12/27/2022 -
இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 30,000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்...
இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
...
12/27/2022 -
பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பெட்ரோலிய கூட்டுத்தாபனம்! வெளியான அறிக்கை...
2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் 230 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரி ...
12/27/2022 -
இலங்கை மாணவர்களிடையே இரகசியமாக இடம்பெறும் செயல்கள்! ஏற்படவுள்ள ஆபத்து...
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போதைப்பொருள் ப ...
12/27/2022 -
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 11955 வெளிநாட்டவர்கள்! வெளியான காரணம்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியே ...
12/27/2022 -
வீட்டிற்கு செல்லும் பெருமளவு அரச ஊழியர்கள்!...
ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலாளர் அனுர திசாந ...
12/26/2022 -
வடக்கில் இன்றும் மழைக்கு வாய்ப்பு! இரவுடன் காலநிலை சீரடையும் என அறிவிப்பு...
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மதியம் குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வங்காள விர ...
12/26/2022 -
வரலாற்றில் மிக மோசமான மின்வெட்டுக்கு தயாராகும் இலங்கை...
வரலாற்றில் மிக மோசமான மின்வெட்டுக்கு இலங்கை தயாராக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார துறைக்கு பொறுப்பான நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தளம் கடலில் ஒவ்வொரு ஆண்டு ...
12/26/2022 -
இராணுவ அதிகாரிக்கு எதிராக தடை விதித்துள்ள அமெரிக்கா! இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு...
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத் ...
12/26/2022 -
திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல்...
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய MV Silver Spirit என்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையை இன்று வந்தடைந்துள்ளது.
சுற்றுலாப் ப ...
12/26/2022 -
11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள்...
2022 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் 497 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளதாக பேராதனை பல்லைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் மற்றும் தொகை கல்விப்பிரிவின் ...
12/26/2022 -
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்...
இலங்கையில் ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 50 முதல் 100 ரூபா வரை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் ஈட்டியுள் ...
12/26/2022 -
அரச ஊழியர்களுக்கு அதிக விடுமுறை வழங்கிய நாடாக மாறிய இலங்கை...
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவி ...
12/26/2022 -
போதைப் பொருளுக்காக முச்சக்கர வண்டியை திருடிய நபர்கள்...
பொரள்ளை கன்னங்கர வீதியில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டு, அதன் பாகங்களை விற்று ஹெரேயின் போதைப் பொருளை பயன்படுத்திய, கொழும் ...
12/26/2022