இலங்கை செய்திகள்
-
யாழில் இரு நபர்களுக்கு இடையில் முரண்பாடு! ஒருவர் வைத்தியசாலையில்...
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (25.1 ...
12/26/2022 -
இலங்கையில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி...
இலங்கையில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
...
12/26/2022 -
இலங்கை வாழ் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...
வீடுகளில் தேவையில்லாமல் குவிந்து கிடக்கும் குமிழ்கள் மற்றும் வெளிப்படையான குழாய்கள் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் சேனக கமகே விசேட வேண்டுகோள் வ ...
12/26/2022 -
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்: இலங்கையின் மேற்கு கடற்பரப்புகளுக்கு நுழையவுள்ள தாழமுக்கம்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்குள் நுழைந்துள்ள தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரை ஊடாக நுழைந்துள்ளதுடன் அது நாட்டுக்குக் குறுக்காக நகர்ந்துள்ளது.
இந்நிலையில், தா ...
12/26/2022 -
கவனமாக செயற்படுங்கள்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்...
இலங்கையில் தற்போது விடுமுறை காலம் என்பதனால் உல்லாச பயணங்களுக்குச் செல்பவர்கள் ஆறுகள், ஓடைகள் மற்றும் கடற்கரைகளில் குளிப்பவர்கள் கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத ...
12/26/2022 -
இலங்கையில் பிறந்த பெண்ணுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள உயர் பதவி...
சிம்பாப்வே நாட்டுக்கான அவுஸ்திரேலிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேராவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது.
நியமனம் தொடர்பில் அறிவித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அம ...
12/25/2022 -
5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை...
நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங் ...
12/25/2022 -
200 கோடி ரூபாயை தாண்டியுள்ள மத்தள விமான நிலைய செலவு...
ஹம்பாந்தோட்டை- மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் என தேசிய கணக்காய்வு அலுவல ...
12/25/2022 -
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி தொடருந்து நிலையம்...
கனமழை காரணமாக கண்டி தொடருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தொடருந்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
12/25/2022
-
இலங்கையின் பரிதாப நிலை - நாட்டுக்குள்ளே பல பில்லியன் சிக்கல்...
தனியார் மின்சாரம் வழங்குபவர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொது, தனியார் வங்கிகளுக்கு அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாய் கடன் செலுத்த வேண்டி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக் ...
12/25/2022 -
கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள்...
கொழும்பு துறைமுக நகரில் சுமார் 80,000 புதிய குடியிருப்பாளர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க வாய்ப்பு வழ ...
12/25/2022 -
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்கு-நிதி ஒதுக்கிய ஐ.நாவின் நிதிக்குழு...
போர் குற்றங்களை எதிர்நோக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குகளை தொடர ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழு 2033 ஆம் ஆண்டுக்காக 3.4 மில்லியன் டொலர்களை ஒ ...
12/25/2022 -
இலங்கை பழங்குடியின சமூகம் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானம்...
இலங்கையின் பழங்குடியின சமூகம் எதிர்கால தேர்தல்களில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் சுயாதீனமாக தேர்தலி ...
12/25/2022 -
கிளிநொச்சியில் பனிமூட்டம்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது.
... 12/25/2022 -
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்போம்! நத்தாரில் பிரதமர் நம்பிக்கை...
பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை ஆரம்ப புள்ளியாக முன்னெடுப்போம் என பிரதமர் தினேஷ் குணவர்த் ...
12/25/2022 -
இலங்கையை கடந்து செல்லும் தாழமுக்கம்! -...
இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்காள விரிகுடாவில் இலங்கையின் நிலப்பரப்பை விட்டு வடக்கு திசையில் விலகிப்போன தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி மீண்டும் கடலில் இருந்து தெற்கு, தென்மேற்கு ...
12/25/2022 -
இலங்கையில் 14,000 ரூபாய் வரை உச்சம் தொட்ட ஏலக்காயின் விலை...
இலங்கையில் தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள ...
12/25/2022 -
269 பேரின் இடமாற்றம்: பொலிஸ் திணைக்களத்துக்குள் ஏற்பட்டுள்ள சர்ச்சை...
நாடளாவிய ரீதியில் 269 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவ்வமைச்சின் செயலரின் தேவைக்கு அமைய வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...
12/25/2022 -
திருகோணமலைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை...
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக த ...
12/24/2022 -
பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை...
பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
... 12/24/2022 -
பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை...
சகல பாடசாலைகளிலும் மாணவர் படை அணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பாடசாலை மாணவர் படையணி சேவையை விஸ்தரிப்பது இதன் நோக்கமாகும்.
மாணவ மாணவியர் சமூகத்தில் ...
12/24/2022 -
ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒரு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக தேர்தல் ஆறு மாத ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மேலும ...
12/24/2022 -
பில் கேட்ஸை இலங்கைக்கு அழைக்கும் முயற்சியில் ஜனாதிபதி...
உலக பிரசித்தி பெற்ற வர்த்தகரான பில் கேட்ஸ் உட்பட பல உலக வர்த்தகர்கள் கலந்துக்கொள்ளும் சர்வதேச புத்தாக்க மின்சக்தி மாநாடு ஒன்றை அடுத்த ஆண்டு நடுபகுதியில் இலங்கையில் நடத்துவது குறித ...
12/24/2022 -
அனுராதபுரத்தில் காணாமல் போன சிறுவன் மீட்பு...
அனுராதபுரம் - எப்பாவல பிரதேசத்தில் காணாமல் போன சிறுவன் நுவரெலியா ரிக்கில்கஸ்கட ஜெனிசன் தோட்டப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனை கடத்திச் சென்ற நபரையும் பொலிஸார் கைது செய்த ...
12/24/2022 -
பண்டிகைக் காலத்தில் பட்டாசு பயன்பாடு குறித்து எச்சரிக்கை...
பண்டிகைக் காலத்தில் பட்டாசு பயன்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்றுவிப்பாளரான புஷ்பா ரம்யா டி ச ...
12/24/2022