இலங்கை செய்திகள்
-
அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது...
மட்டக்களப்பு- புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ...
05/19/2022 -
லிட்ரோ நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை! - ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...
லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ளநில ...
05/19/2022 -
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஐ.ஓ.சியின் அறிவிப்பு...
தமது நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொ ...
05/19/2022 -
வழங்கப்பட்டுள்ள காலக்கெடு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடுமையான எச்சரிக்கை...
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க தெர ...
05/19/2022 -
சிறுவர் வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு: ஜகத் விஜேசூரிய...
லேடி ரட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பொருட் ...
05/19/2022 -
தென்னிலங்கையில் தொடரும் நெருக்கடி - அமைச்சரவை அமைப்பதில் சிக்கல்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக புதிய அமைச்சரவையை அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்கினால ...
05/19/2022 -
வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இலங்கை - அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை...
இலங்கையில் உயர் பணவீக்கத்தினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராச ...
05/19/2022 -
எதிர்வரும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை...
பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணிகள் தமது ...
05/19/2022 -
எரிபொருள் பற்றாக்குறை - மே மாத இறுதிக்குள் நாடு மூடப்படும் அபாயம்...
மே மாத இறுதிக்குள் நாடு எரிபொருளின்றி மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன ...
05/19/2022 -
இலங்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் விசேட பிரகடனம்...
முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெறும் நினைவேந்தல் அறிக்கை இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலாநாதன் இதனை நாடாளுமன்றில் இதன ...
05/18/2022 -
சுற்றுலா பயணிகளின் திடீர் முடிவால் இலங்கைக்கு தொடரும் நெருக்கடி...
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியே அதற்கான காரணம் என கூறப்பட ...
05/18/2022 -
இரண்டு வாரங்கள் தாருங்கள்! வழிக்கு கொண்டு வருகிறேன்! -ரணில் நாடாளுமன்றில் கோரிக்கை!...
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கால அவகாசத்துள் ஆளும் மற்றும் எதிர்கட ...
05/18/2022 -
13 வருடங்களின் பின்னர் உலுக்கியெடுத்த மே மாதம்! தமிழர் தலைநகரில் தஞ்சம் புகுந்த மகிந்த...
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த்து, கொளுந்துவிட்டெரியும் தீயை பார்த்து, வீதியெங்கும் இராணுவத்தையும், இராணுவ கவச வாகனங்களையும் பார்த்து, துப்பாக்கிக்குண்டு துள ...
05/18/2022 -
லங்கா ஐஓசி நிறுவனம் மக்களுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்...
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எரிபொருள் தேவையான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண ...
05/18/2022 -
டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி...
டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.
இதேவேளை,&n ...
05/18/2022 -
உலக வங்கியின் நிதியை பெட்ரோலுக்கு பயன்படுத்த கோருகிறார் ரணில்!...
உலக வங்கி அவசர தேவைகளுக்காக நேற்று 160 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
எனினும் அதனை பெட்ரோல் இறக்குமதிக்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசி ...
05/18/2022 -
ஜனாதிபதிக்கு எதிராக பிரதமர் வாக்களிப்பார்!அவரே டுவிட்டரில் தெரிவிப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள அதிருப்திப் பிரேரணை விவாதத்துக்கு வரும்போது அதற்கு ஆதரவாகத் தாம் வாக்களிக்கவுள்ளார் எனப் பிரதமர் ரணி ...
05/18/2022 -
மூன்று நாட்களுக்கு பெட்ரோல் இல்லை! வரிசையில் நிற்கவேண்டாம் -நாடாளுமன்றில் அரசாங்கம் கோரிக்கை...
நாட்டில் டீசல் விநியோகத்தில் பிரச்சினைகள் இல்லை. எனினும் பெட்ரோல் விநியோகத்தில் பிரச்சினை உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அடுத் ...
05/18/2022 -
இலங்கைக்கு விரையும் நான்கு கப்பல்கள்...
எதிர்வரும் 15 நாட்களில் நான்கு டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாளை மற்றும் ஜூன் 1ஆம் திகதிகளில் டீச ...
05/18/2022 -
ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை 12500 ரூபாய்: வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்...
வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்ட ...
05/18/2022 -
மதுபானங்களின் விலை உயரக்கூடும் என தகவல்...
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற் ...
05/18/2022 -
கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்...
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றை ...
05/18/2022 -
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 44 வீதத்தால் வீழ்ச்சி...
இந்த ஆண்டு (2022) தொடக்கத்தில் இருந்து மே 12ம் திகதி வரை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டுமார்ச் மாத தொடக்கத்தி ...
05/18/2022 -
இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்...
இன்றையதினம் 3 மணிநேரம் 40 நிமிடம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9.00 மணி முதல்& ...
05/18/2022 -
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்...
நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அதிதீவிர சிகிச்சை மற்றும் சிகிச்சைப் பிரிவுகளை பேணுவதற்கு தேவையான இரத்த வாயு பகுப்பாய்வு கருவிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் ...
05/18/2022