இலங்கை செய்திகள்
-
நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்...
சீரற்ற வானிலை காரணமாக எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொது ...
05/18/2022 -
நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில்! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை...
நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக் கொள்கலன் போக்குவரத்துச் சேவைகள் 90 வீதம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அகில இலங்கை கொ ...
05/18/2022 -
ஜனாதிபதி கோட்டாபய தொடர்புடைய வாக்கெடுப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் தோல்வி...
நாடாளுமன்ற நிலையியற்கட்டளையை ரத்துச்செய்து ஜனாதிபதியின் மீது திருப்தியின்மை தொடர்பான யோசனையை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற முன்மொழிவு இலங்கையின் நாடாளுமன்றத் ...
05/17/2022 -
நாளை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு...
நாளை (18) 3 மணிநேரம் 40 நிமிடம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9.00 மணி முதல் மால ...
05/17/2022 -
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி...
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் க ...
05/17/2022 -
திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த:கொழும்புக்கு அருகில் தங்கி இருப்பதாக தகவல்...
பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள ...
05/17/2022 -
நாடாளுமன்ற அவைக்கு சாணக்கியன், தலைமை தாங்குவதை, தினேஸ் குணவர்த்தன தடுத்தாரா..! நாடாளுமன்றில் கடும் தர்க்கம்...
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கும் அவை தலைவர் தினேஸ் குணவர்த்தனவுக்கும் இடையில ...
05/17/2022 -
நாடாளுமன்றில் பிரசன்னமாகாத மகிந்தவும் நாமலும்!...
நாடாளுமன்றத்துக்கு இன்று முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிரசன்னமாகவில்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில ...
05/17/2022 -
21ஆவது திருத்தச் சட்டம் குறித்து சட்டமா அதிபருடன் பிரதமர் பேச்சு...
செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை உயிர்ப்பித்து மீண்டும் நாடாளுமன்றத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 21ஆவது திருத் ...
05/17/2022 -
சுதந்திரக் கட்சிக்கு நான்கு அமைச்சு பொறுப்புகள் கிடைக்கும் என தகவல்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நான்கு அமைச்சு பதவிகள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும் ஸ்ரீலங்கா ...
05/17/2022 -
பிரித்தானிய நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு...
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
கு ...
05/17/2022 -
திருகோணமலையில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி...
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் படகு கவிழ்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குச்சவெ ...
05/17/2022 -
ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள்: சஜித்...
தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் டு ...
05/17/2022 -
நாளை முதல் மற்றுமொரு தொடர் போராட்டம் ஆரம்பமாகின்றது...
நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.
ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ...
05/17/2022 -
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! அவ்வழியே செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்...
பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள ...
05/17/2022 -
வெளிநாடுகளில் இருந்து உண்டியல் ஊடாக பணம் அனுப்பினால் ஆபத்து...
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை (உண்டியல் பரிமாற்றம்) சோதனையிட பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நாட ...
05/17/2022 -
கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் திணறும் இலங்கை - சர்வதேச ரீதியாக ஏற்படவுள்ள நெருக்கடி...
இரண்டு தவணைக்கான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைச் நாளைய தினத்திற்குள் இலங்கை செலுத்தத் தவறினால், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ச ...
05/17/2022 -
ரணில் தோல்வி கண்டால் முழு இலங்கைக்கும் ஏற்படப்போகும் பாதிப்பு!...
ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் முழு இலங்கையும் தோல்வியடையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த த ...
05/16/2022 -
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்...
இலங்கையின் பொருளாதாரத்தை விரைவில் பழைய நிலைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றனர்.
அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள பல வெளிநாடுகள ...
05/16/2022 -
மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு! நேர விபரம் அறிவிப்பு...
நாட்டில் இன்றைய தினம் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை காலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்குமென அற ...
05/16/2022 -
வன்முறையால் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை...
வன்முறை காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலவத்துகொட வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை தற்காலிகமாக வழங்க ...
05/16/2022 -
முக்கிய அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ரணில்...
அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நான்கு அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனைய அமைச்சர்கள் நாளைய தினத்திற்கு பின்னர் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின ...
05/16/2022 -
ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் இந்தியா இல்லை: இந்தியத் தூதுவர்...
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கியதன் பின்னணியில் இந்தியா உள்ளது எனப் பலரும் கூறுகின்ற போதும் நாங்கள் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளவில்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே த ...
05/16/2022 -
ரணில் அரசாங்கத்தில் இன்று பதவியேற்கவுள்ள அமைச்சர்கள்!...
புதிய அரசாங்கத்தின் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமக்குரிய அமைச்சுக்கள் தவிர்ந் ...
05/16/2022 -
எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்! அமைச்சரின் கோரிக்கை...
அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
டீசல் கப்பல் நேற்று வரவழைக்கப்பட்டதன் மூலம் ...
05/16/2022