இலங்கை செய்திகள்
-
இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...
இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உ ...
10/08/2022 -
கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி...
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக ...
10/08/2022 -
வட மாகாணத்திற்கு வெளியே பணியாற்றும் சுகாதார சேவையாளர்களுக்கான அறிவிப்பு...
நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றும் வட மாகாணத்தை சேர்ந்த சுகாதார சேவையாளர்களுக்கு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலிப் லியனகே அறிவிப்பொன்றை ...
10/08/2022 -
நீதியரசர் புவனேக அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நியமனம்...
பதில் பிரதம நீதியரசர் நியமனம்
நீதியரசர் புவனேக அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்ள உள ...
10/08/2022 -
அரசாங்கத்தின் மோசடிகளை மறைக்க தீவிர முயற்சி! இரான் விக்ரமரத்ன குற்றச்சாட்டு...
அரசாங்கத்தின் மோசடிகளை மறைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே கோப் குழு தலைவர் பதவியை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியிருப்பதாக இரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடக ...
10/08/2022 -
நாமல் ராஜபக்சவிற்கு நாடாளுமன்றத்தில் முக்கிய பதவி...
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார ...
10/08/2022 -
இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை...
உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்றையதினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,710 டொலர்களை எட்டியுள்ளது.
இலங்கையின் தங்க நி ...
10/07/2022 -
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!...
லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
...
10/07/2022 -
ரூபாவின் பெறுமதியில் மீண்டும் உயர்வு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொ ...
10/07/2022 -
13வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜெனிவா அமர்வில் இந்தியா வெளியிட்ட அதிருப்தி...
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கையின் அர்ப்பணிப்பில் முன்னேற்றம் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய ...
10/07/2022 -
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட 9 பிரதான வங்கிகள் குறித்து மத்திய வங்கியின் தீர்மானம்...
இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 9 வங்கிகள் தொடர்பில் இலங்கை மத்தியவங்கி முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
அதன்படி குறித்த வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்கவுள்ள ...
10/07/2022 -
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சி! சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்...
இந்த ஆண்டின் செப்டெம்பர் வரையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுலா ...
10/07/2022 -
பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சின் புதிய திட்டம்...
நாட்டில் பால் உற்பத்தி பெருமளவு குறைவடைந்துள்ளதால் கறவை மாடுகளை வளர்ப்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங ...
10/07/2022 -
நாட்டில் சடுதியாக அதிகரித்த கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்...
நாட்டில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
... 10/07/2022 -
போதைப்பொருளை கட்டுப்படுத்த விசேட புலனாய்வு குழு! 5 நாட்களில் 5 பேர் கைது...
மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட விசேட புலனாய்வு குழுவினரால், 5 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவ ...
10/07/2022 -
தனியார் கல்வி நிலைய ஆசிரியருக்கு கடூழிய சிறை...
தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த ஆசிரியர ...
10/07/2022 -
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை - சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் வெளியான தகவல்...
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய தீர் ...
10/07/2022 -
பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்! மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை...
நாட்டில் பணவீக்கம் இம்மாதம் மேலும் அதிகரிக்கும் எனவும், அதன் பின்னர் குறையும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற ...
10/07/2022 -
வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி! ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு...
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜ ...
10/07/2022 -
மத்திய வங்கியின் கையிருப்பு வீழ்ச்சி - 400 மில்லியன் டொலர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்...
இலங்கை மத்திய வங்கியின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட ...
10/07/2022 -
66 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்...
மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என ச ...
10/07/2022 -
மோசமான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கை! உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைக்க முடியாத கடன் மற்றும் கடுமையான பணச்சமநிலை நெருக்கடியால் ஆழமடைந்து வருவதாக உலக வங்கி இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார ...
10/07/2022 -
ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள நடவடிக்கை...
மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப ...
10/06/2022 -
இலங்கையுடன் ஜப்பான் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை...
இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு இலங்கையுடன் ஜப்பான் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை என்று அறிவிக்கப்பட் ...
10/06/2022 -
கொத்து ரொட்டி விலை தொடர்பில் வெளியான தகவல்...
கோதுமை மாவின் விலை 250ரூபாவால் குறைந்தால் கொத்து விலையையும் குறைக்க தயார் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊடவியலாளர் சந்திப்பில ...
10/06/2022