இலங்கை செய்திகள்
-
கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக் ...
03/11/2022 -
திவால் நிலையை அடைந்தது இலங்கை! பகிரங்கப்படுத்திய அரசியல் முக்கியஸ்தர்...
தற்போது இலங்கை வங்குரோத்து(திவால்) நிலையை அடைந்துவிட்டது என்பதே உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் ...
03/10/2022 -
சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஒரு வாரம் வரையில் நீடிக்கும்...
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் சமையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், ரெஸ ...
03/10/2022 -
பவுண்ட், டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ரூபாய்...
சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
... 03/10/2022 -
இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்...
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..
600 இற்கும் மேற ...
03/10/2022 -
மிகவும் மன வேதனையில் ஜனாதிபதி கோட்டாபய...
அமைச்சு பதவியில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் மன வேதனையில் இருப்பதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவி ...
03/10/2022 -
விமல் வீரவங்சவுக்கு எதிரான விசாரணைகள் மீண்டும் தொடக்கம்...
2010-2014 ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைக்கு எனக் கூறி, அந்த கூட்டுத்தாபனத்தின் தற்போதைய போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் மற்றும் ஊழல ...
03/10/2022 -
இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி...
பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான தொகையே இருப்பதாக மக்கள ...
03/10/2022 -
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள பால்மாவின் விலை...
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்கப் பரிசீலித்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஒரு கிலோ பால்மாவின் விலைய ...
03/10/2022 -
வவுனியாவில் கடும் பனி மூட்டம்...
வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்துள்ளனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும ...
03/10/2022 -
இலங்கையில் புதிய நடைமுறை! இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என பெண்களுக்கு அறிவிப்பு...
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் 'மித்துறு பியஸ' ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டு ...
03/10/2022 -
நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்த நிதியமைச்சர் பசில்!...
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கினால் வாசுதேவ நாணயக்கார தானாகவே விலகுவார் என்ற நம்பிக்கையில் அவரை நீக்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜ ...
03/10/2022 -
யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!...
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச ...
03/10/2022 -
13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த தவறியுள்ள நிறுவனங்கள் அடையாளம்...
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகத் ...
03/09/2022 -
இலங்கையில் அனைத்துத் துறைகளிலும் வரவிருக்கும் பேராபத்து!...
நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட்டுப்பாடு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஆகியவற்றால் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் மிக விரைவில் பெரும் ...
03/09/2022 -
இலங்கையில் இராணுவத்தினரின் கீழ் செல்லும் முக்கிய பதவிகள்...
பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் S.M.R.W டி சொய்சாவை நியமிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இதற்கு முன்னர் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவ ...
03/09/2022 -
எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு...
எதிர்வரும் 2 வாரங்களில் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய ஔடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச துறையில் மாத்திரமின்றி தனியார் துறையிலும ...
03/09/2022 -
நிறுத்தப்பட்டது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்...
அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர ...
03/09/2022 -
இலங்கையில் தேசிய அரசாங்கம் - பச்சை கொடி காட்டினார் கோட்டாபய...
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ...
03/09/2022 -
இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதற்கு தடை! மத்திய வங்கி அதிரடி...
வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை விற ...
03/09/2022 -
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம்! மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு...
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
.இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுந ...
03/09/2022 -
மின்சாரசபை பொதுமக்களிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை...
நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வழங்கப்படும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் இலங்கை மின்சாரசபை கோரிக்கை விடுத்து ...
03/09/2022 -
புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்காக 76 விண்ணப்பங்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு...
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 76 விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய விண ...
03/09/2022 -
கோவிட் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை...
கோவிட் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வீழ்ச்ச ...
03/09/2022 -
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை...
இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்தியாவினால் ஆரம்பிக்கப ...
03/09/2022