இலங்கை செய்திகள்
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது தீரும்...!...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் 7 வருடங்களுக்கு தொடரலாம் என பொருளாதார வல்லுநர் பிரியநாத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அதுவரை சர்வதேச கடன்களை இலங்கை செலுத்த வேண்டி ...
06/26/2022 -
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கையை வந்தடைந்தது...
அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது.
அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றில் இந்தப் பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க ...
06/26/2022 -
எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு...
நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் தி ...
06/26/2022 -
பொலிஸார் ஒரு நாளில் பல தடவைகள் எரிபொருள் நிரப்புகின்றனர்! கொழும்பில் மக்கள் குற்றச்சாட்டு...
கொழும்பு - தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரும் பொது மக்கள், பொலிஸார் மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி குறித்த பகுதியில் மக்கள் எரிபொருளுக்காக வரிச ...
06/25/2022 -
புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு!...
இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முட ...
06/25/2022 -
இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்...
வெளிநாட்டுச் செலாவணியை உடமையில் வைத்திருத்தல் மீதான வரையறைகளை, நியதிகளை மற்றும் நிபந்தனைகளைத் திருத்துதல் தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
வெளிந ...
06/25/2022 -
10 அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி! எதிர்வரும் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் அனுமதி...
அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசி ...
06/25/2022 -
பாடசாலைகள் மீள ஆரம்பம்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்...
எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்க ...
06/25/2022 -
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள்...
இலங்கையில் பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து டொலரை ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள ...
06/25/2022 -
சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ள மஞ்சள் ஆடை விவகாரம்...
அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை ரசிகர்கள் மேற்கொண்ட ஒரு செயல் சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்த ப ...
06/25/2022 -
வவுனியாவில் விபத்து: 4 பேர் படுகாயம்...
வவுனியாவில் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளாதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - பறனட்டகல் பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் க ...
06/25/2022 -
நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார ஊழியர்கள்...
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று(25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கி ...
06/25/2022 -
இலங்கை வரும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு...
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் ராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர் நாளைய இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கி இருப்பார்கள்.
06/25/2022 -
யாழில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட டீசல் மீட்பு...
யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு(24) மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுள்ள வீடொன்றில் அனு ...
06/25/2022 -
ஆயிரக்கணக்கான மக்களால் மறிக்கப்பட்டது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி! எரிபொருள் நிலையமும் முற்றுகை...
வீதியை மறித்து போராட்டம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மல்லிகைப்பூ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு ம ...
06/25/2022 -
லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் தொடர்பான தகவல்...
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்து வாகனங்களை அரசுடமையாக்கவுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
உதிரி பாகங ...
06/25/2022 -
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினால் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து குமார வெல்கம விடுதலை...
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினால் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து குமார வெல்கம விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நெருக்கமானவருக்கு பதவி
கடந்த மகிந்த அரசாங்கத்தின் இ ...
06/25/2022 -
பெரும் நெருக்கடியில் இலங்கை - மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியீடு...
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டு ...
06/25/2022 -
பணிக்கு சமூகமளிக்காமல் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள்! வெளியாகியுள்ள தகவல்...
அரச ஊழியர்களே அதிகளவில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர் என அரச நிர்வாக அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைவிரல் அடையாளம்
அநேகமான அரசாங்க நி ...
06/24/2022 -
நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை! லிட்ரோவின் இன்றைய அறிவிப்பு...
எதிர்வரும் ஜூலை மாதம் ஆறாம் திகதி வரை சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்த ...
06/24/2022 -
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று பதிவாகியுள்ள வீழ்ச்சி...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் ...
06/24/2022 -
உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு உள்ளது: நாணய நிதியத்தை எச்சரிக்கும் முக்கிய ராஜதந்திரி...
உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வே ...
06/24/2022 -
கோட்டாபய போட்ட உத்தரவு - இணக்கம் வெளியிட்டார் ரணில்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதா ...
06/24/2022 -
தமிழக அரசின் இரண்டாவது நிவாரண உதவி தொகை அரசாங்கத்திடம் கையளிப்பு...
தமிழக அரசு இலங்கைக்கு வழங்கியுள்ள நிவாரண உதவி பொருட்களில் இரண்டாவது உதவி பொருட்களை இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ...
06/24/2022 -
இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்...
இலங்கையில் எதிர்காலத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வ ...
06/24/2022